ஓமலூர் அருக தாக்கப்பட்ட உறவினர் இறந்து விட்டதாக நினைத்து காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்!
Aug 16, 2026, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓமலூர் அருக தாக்கப்பட்ட உறவினர் இறந்து விட்டதாக நினைத்து காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 16, 2025, 11:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஓமலூர் அருகே மது குடிக்க வைத்து சித்தப்பாவை தாக்கிய விவகாரத்தில் இளைஞரின் சகோதரர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் உயிருடன் வந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுளளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள மாட்டுகாரனூரை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கும், அவரது அண்ணன் மகன்களுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அவரது அண்ணன் மகன் ராஜா, மாணிக்கத்தை அழைத்து சென்று மது குடிக்க வைத்து, போதை அதிகமானதும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில், மாணிக்கம் சம்பவ இடத்தில் சுருண்டு விழுந்ததை பார்த்த ராஜா, இறந்துவிட்டதாக நினைத்து தனது அண்ணன் சுந்தரராஜிக்கு தகவல் கூறிவிட்டு தப்பியோடி இருக்கிறார்.

இதனிடையே தனது சித்தப்பாவை, தம்பி அடித்து கொலை செய்து விட்டதாக கூறி பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் சுந்தர்ராஜ் தஞ்சமடைந்தார். இதையடுத்து ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது மாணிக்கம் உயிருடன் இருப்பது தெரிந்தது. பின்னர், அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார், தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: youth surrenderassaulting realtiveland disputePallapatti police station
Share
Tweet
SendShare
Previous Post

பணம் இருந்தால் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்று கூறுகிறாரா முதலமைச்சர்? – அண்ணாமலை கேள்வி!

Next Post

வாலாஜாபேட்டை அருகே நடிகர் யோகிபாபு சென்ற கார் தடுப்புச்சுவர் மீது மோதி விபத்து!

Related News

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies