நாம் விதைத்த விதை ஆலமரமாக மாற வேகமாக வளர்ந்து வருகிறது : பிரதமர் மோடி
Mar 15, 2026, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாம் விதைத்த விதை ஆலமரமாக மாற வேகமாக வளர்ந்து வருகிறது : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 09:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ந்த இந்தியா எனும் நோக்கத்துக்காக நாம் விதைத்த விதை, ஆலமரமாக மாற, வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெறும் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பார்வையிட்டார். இதில் ஜவுளி தயாரிப்புக்கான மூலக்கூறுகள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

அப்போது அதில் பங்கேற்ற 120 நாடுகளின் முக்கிய ஜவுளி நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகளிடம் பிரதமர் கலந்துரையாடினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியில், வளர்ந்த இந்தியா எனும் நோக்கத்துக்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவித்தார்.

விக்சித் பாரத் எனும் வளர்ந்த இந்தியா நோக்கத்துக்காக நாம் விதைத்த விதை ஆலமரமாக மாற வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார் மேலும், பாரத் டெக்ஸ் உலகளாவிய மெகா ஜவுளி நிகழ்வாக மாறி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM ModiThe seed we have planted is growing fast to become a banyan tree: PM Modi
ShareTweetSendShare
Previous Post

மகாகும்ப மேளா : 51 கோடி பேர் புனித நீராடல்!

Next Post

“பிளாக் லிஸ்ட்” செய்யப்பட்ட வாகனங்களுக்கு 2 மடங்கு கட்டணம் வசூல்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies