போலீஸ் என கூறி வழிமறித்து பைகளை சோதனை செய்த கும்பல்!
Oct 19, 2025, 07:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போலீஸ் என கூறி வழிமறித்து பைகளை சோதனை செய்த கும்பல்!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சிட்லப்பாக்கத்தில் போலீஸ் என கூறி 70 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செம்பாக்கத்தைச் சேர்ந்த சுஹேல் அகமது என்பவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து 70 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். பின்னர் அதனை தனது கடையில் பணிபுரியும் இருவரிடம் கொடுத்து வீட்டில் ஒப்படைக்க கூறியுள்ளார்.

அதன்பேரில் செல்போன் கடை ஊழியர்கள் இருவரும் சுஹேல் அகமதுவின் வீட்டுக்குச் செல்ல குரோம்பேட்டை ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், தங்களை சிட்லப்பாக்கம் போலீசார் என கூறி பையை சோதனை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் செல்போன் கடை ஊழியர்களை இருவேறு இடங்களில் இறக்கிவிட்டு 70 லட்சம் ரூபாய் பணத்துடன் அக்கும்பல் தப்பிச் சென்றது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிட்லப்பாக்கம் போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை திருச்சி அருகே கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்குமார் என்பவரிடம் மட்டும் போலீசார் தொடர் விசாரணை நடத்திவரும் நிலையில், மற்ற நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: chennai news todayThe gang who claimed to be the police and checked the bags!
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : மூன்று வாலிபர்கள் கொலை : ரவுடி சத்யா உட்படி 10 பேர் கைது!

Next Post

நெல்லை அரசு மருத்துவமனை : நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி!

Related News

தீபாவளிக்கு ரெடியாகும் செட்டிநாட்டு பலகாரங்கள்!

சுடச்சுட தீபாவளி பலகாரங்கள் – தயாரிக்கும் 500 பெண்கள்!

திமுக அரசின் அலட்சியத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் தேனி – நயினார் நாகேந்திரன்

இந்தி கற்பதை வேண்டாம் என சொல்ல மாட்டோம் – சேகர்பாபு

சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திருவாசகம் பதிகம் பாட தடை விதிக்கப்பட்டதற்கு இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

படுக்கை வசதிக்கொண்ட வந்தே பாரத் ரயில் – ஆடம்பர சொகுசு பயணம்!

தீபாவளி கொண்டாட்டம் : மடிக்கணினியில் வேலை பார்த்தபடியே நடனமாடிய ஊழியர்!

காசாவில் போர் முடிவடையாது – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

சீனா : பெண்கள் மத்தியில் வேகமெடுத்து வரும் கென்ஸ் கலாச்சாரம்!

அமெரிக்கா : 1,500 அடி உயரத்திற்கு தீக்குழம்பை வெளியேற்றும் கிலாவியா எரிமலை!

கேரளா : கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து!

ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் – நீதிபதியுடன் வழக்கறிஞர் ஒருவர் கடும் வாக்குவாதம்!

நெல்லை மாவட்டத்தில் கனமழை – பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

உத்தரபிரதேசம் : எண்ணெய் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies