போலீஸ் என கூறி வழிமறித்து பைகளை சோதனை செய்த கும்பல்!
Sep 4, 2025, 03:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போலீஸ் என கூறி வழிமறித்து பைகளை சோதனை செய்த கும்பல்!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 11:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை சிட்லப்பாக்கத்தில் போலீஸ் என கூறி 70 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செம்பாக்கத்தைச் சேர்ந்த சுஹேல் அகமது என்பவர் பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் பத்திரத்தை வங்கியில் அடமானம் வைத்து 70 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக பெற்றுள்ளார். பின்னர் அதனை தனது கடையில் பணிபுரியும் இருவரிடம் கொடுத்து வீட்டில் ஒப்படைக்க கூறியுள்ளார்.

அதன்பேரில் செல்போன் கடை ஊழியர்கள் இருவரும் சுஹேல் அகமதுவின் வீட்டுக்குச் செல்ல குரோம்பேட்டை ரயில்வே தண்டவாளம் அருகே நடந்து சென்றுள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், தங்களை சிட்லப்பாக்கம் போலீசார் என கூறி பையை சோதனை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் விசாரிக்க வேண்டும் என கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் செல்போன் கடை ஊழியர்களை இருவேறு இடங்களில் இறக்கிவிட்டு 70 லட்சம் ரூபாய் பணத்துடன் அக்கும்பல் தப்பிச் சென்றது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிட்லப்பாக்கம் போலீசார், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை திருச்சி அருகே கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 19 லட்சம் ரூபாய் பணம், மற்றும் 2 கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் தொடர்புடைய அருண்குமார் என்பவரிடம் மட்டும் போலீசார் தொடர் விசாரணை நடத்திவரும் நிலையில், மற்ற நால்வரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: chennai news todayThe gang who claimed to be the police and checked the bags!
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : மூன்று வாலிபர்கள் கொலை : ரவுடி சத்யா உட்படி 10 பேர் கைது!

Next Post

நெல்லை அரசு மருத்துவமனை : நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி!

Related News

நடிகர் சரவணன் மீது மனைவி புகார் – அடித்து துன்புறுத்துவதாக குற்றச்சாட்டு!

கடலூர் : நகையை மீட்க சென்ற வாடிக்கையாளர் அலைக்கழிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான வழக்கு – இபிஎஸ் கோரிக்கை ஏற்பு!

ராணிப்பேட்டை : முதியவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு!

சென்னையில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

சூளைமேட்டில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணி : விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

கேரளா : மூதாட்டி மீது அதிவேகத்தில் மோதிய கார்!

ஜப்பான் : எரிமலை வெடித்து 2,300 மீட்டர் உயரம் படர்ந்த கரும்புகை!

டெல்லி : தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் திடீர் பள்ளம்!

வங்கதேசம் : ரயில் மேல் அமர்ந்து ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மக்கள்!

சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த ஷிகர் தவானுக்கு ED நோட்டீஸ்!

ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ‘லோகா’!

வெள்ளத்தில் மிதக்கும் மெக்சிகோவுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கை!

களைகட்டிய ஓணம் பண்டிகை கொண்டாட்டம்!

தீபாவளி பரிசுக்கு நன்றி : நயினார் நாகேந்திரன்

ஸ்விக்கியை தொடர்ந்து பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies