நெல்லை அரசு மருத்துவமனை : நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் - விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி!
Jan 14, 2026, 10:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை அரசு மருத்துவமனை : நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் – விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி!

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 11:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என கூறி இந்து முன்னணி அமைப்பினர் விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபட்டனர்.

நெல்லை அரசு மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாகவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்ணுக்கு முறையான சிகிச்சை வழங்காத காரணத்தினால் வயிற்றில் இருந்த சிசு உயிரிழப்பு, ஊசி போட்டதால் நான்கு வயது சிறுவன் உயிரிழப்பு என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் அரங்கேறி வரும் இத்தகைய சம்பவங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டும் காணாமலும் இருப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருக்கக்கூடிய விநாயகர் சிலை முன்பு விளக்கேற்றி, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறக்கூடிய நோயாளிகளை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனக் கூறி வழிபாடு நடத்தினர்.

Tags: Nellai Government Hospital: God should save the patients - Hindu front engaged in lamp worship!நெல்லை அரசு மருத்துவமனைhindhu munnani
ShareTweetSendShare
Previous Post

போலீஸ் என கூறி வழிமறித்து பைகளை சோதனை செய்த கும்பல்!

Next Post

சிவகங்கை : உற்சாகமாக நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies