ஜல்லிக்கட்டு போட்டி : விழாக்குழுவினர் ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என கூறி வாக்குவாதம்!
Nov 2, 2025, 01:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜல்லிக்கட்டு போட்டி : விழாக்குழுவினர் ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என கூறி வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அலகுமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

பல்லடம் அருகே அலகுமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் காளைகளும், மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் டோக்கன் வாங்கிய மாடுகளை வாடிவாசலில் அவிழ்க்கும் முன்னரே ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைவதாக விழாக்குழுவினர் தெரிவித்தால் காளைகளின் உரிமையாளர்கள் கோபமடைந்தனர். தங்களது காளைகளை வாடிவாசலில் அவிழ்க்க வேண்டும் என காளைகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதனால் காளைகளின் உரிமையாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.

Tags: jallikattuJallikattu Competition: Argument that the festival committee did not make the arrangements properly!
ShareTweetSendShare
Previous Post

உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை!

Next Post

சீமானுக்கு காவல்துறை சம்மன்!

Related News

சென்னை மெரினா கடற்கரையில் பனை மர விதை நடவு செய்து விழிப்புணர்வு!

முழு கொள்ளளவை எட்டியது திருக்கோவிலூர் ஏரி!

மேல்மலையனூரில் இருசக்கர வாகன விபத்து – சிறுவன் உள்ளிட்ட இருவர் பலி!

லட்சக்கணக்கான மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் – அன்புமணி

மகளிர் உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் – இன்றைய இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது இந்தியா!

விசாரணையில் குறைபாடு – கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் விடுதலை!

Load More

அண்மைச் செய்திகள்

யாரோ ஒருவர் விரும்புவதால் மட்டும் ஆர்எஸ்எஸ் அமைப்பை தடை செய்ய முடியாது – தத்தாத்ரேய ஹோசபாலே பதிலடி!

துபாய் பாரா உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி – அவனி லெகரா தங்கம் வென்று அசத்தல்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான வழக்கு – முன்னாள் நிர்வாக அலுவலர் கைது!

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 1,96,000 கோடி- மத்திய நிதியமைச்சகம் தகவல்!

நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச நேரம் கொடுக்கும் போதெல்லாம் வெளிநாடுகளில் உள்ளார் – அமித் ஷா குற்றச்சாட்டு!

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

காந்திக்கு பின் நாட்டை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடிதான் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இன்று மாலை விண்ணில் ஏவப்படுகிறது சி.எம்.எஸ் – 3 செயற்கைக்கோள் – இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்!

ஹைட்ரஜன் குண்டு சோதனை : அதிரடி காட்டும் இந்தியா – உலக நாடுகள் அதிர்ச்சி!

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies