ஜல்லிக்கட்டு போட்டி : விழாக்குழுவினர் ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என கூறி வாக்குவாதம்!
Sep 17, 2025, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஜல்லிக்கட்டு போட்டி : விழாக்குழுவினர் ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என கூறி வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 01:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற அலகுமலை ஜல்லிக்கட்டுப் போட்டியில் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை முறையாக செய்யவில்லை என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவல்துறையினருக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது

பல்லடம் அருகே அலகுமலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். 10 சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் காளைகளும், மாடுபிடி வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் டோக்கன் வாங்கிய மாடுகளை வாடிவாசலில் அவிழ்க்கும் முன்னரே ஜல்லிக்கட்டுப் போட்டி நிறைவடைவதாக விழாக்குழுவினர் தெரிவித்தால் காளைகளின் உரிமையாளர்கள் கோபமடைந்தனர். தங்களது காளைகளை வாடிவாசலில் அவிழ்க்க வேண்டும் என காளைகளின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதனால் காளைகளின் உரிமையாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.

Tags: jallikattuJallikattu Competition: Argument that the festival committee did not make the arrangements properly!
ShareTweetSendShare
Previous Post

உடல் உறுப்பு தானம் செய்த இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை!

Next Post

சீமானுக்கு காவல்துறை சம்மன்!

Related News

காதல் வலை விரித்து கோடிகளில் மோசடி – மீண்டும் கைதாகியுள்ள நிஜ உலக ‘TINDER SWINDLER’!

மழைநீர் வடிகால்களில் குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார்!

உரிய விலை கிடைக்காமல் உதிர்ந்து விழும் பூக்கள் – விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்குமா தமிழக அரசு?

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

செங்கல்பட்டு அருகே பாமக பிரமுகர் அடித்துக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் போற்றும் ராஜ தந்திரி : புது பாரதம் படைத்த பிரதமர் மோடி!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

பாக். அதிபர் சர்தாரியின் சீன சுற்றுப்பயணம் – எதிர்கால இந்தியா – சீனா உறவை மாற்றியமைக்குமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – 2வது சுற்றுக்கு பி.வி.சிந்து தகுதி!

பிசிசிஐ ஸ்பான்சரான அப்போலோ டயர்ஸ் நிறுவனம்!

தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

4 நாட்களில் ரூ.91.45 கோடியை வசூலித்த மிராய் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies