கன்னியாகுமரி : சாஸ்தா கோயில் நிலத்தில் உள்ள ரப்பர் மரங்கள் வெட்டி கடத்தல்!
Aug 15, 2025, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : சாஸ்தா கோயில் நிலத்தில் உள்ள ரப்பர் மரங்கள் வெட்டி கடத்தல்!

Web Desk by Web Desk
Feb 17, 2025, 01:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில், சாஸ்தா கோயில் நிலத்தில் உள்ள ரப்பர் மரங்களை வெட்டி கடத்துவது குறித்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குமாரபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், பெருஞ்சிலம்பு சாஸ்தா கோயில் நிர்வாகியாக உள்ளார். கோயிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் ரப்பர் தோட்டத்தில் உள்ள ரப்பர் மரங்களை அந்த பகுதியை சேர்ந்த மாற்று மதத்தை சேர்ந்த வினோ என்பவர், ரவுடிகள் துணையோடு வெட்டி கடத்தியுள்ளார்.

மேலும், சாஸ்தா கோயிலை சாத்தான் கோயில் என்று அவர் கிண்டல் செய்துள்ளார். இதனை தட்டிக் கேட்டால் வினோ கொலை மிரட்டல் விடுப்பதாக ராஜேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags: kanyakumariKanyakumari: Cutting rubber trees in Sastha temple land and smuggling!
ShareTweetSendShare
Previous Post

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை!

Next Post

தாது மணல் கொள்ளை : சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை நடத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

Related News

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More

அண்மைச் செய்திகள்

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies