நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபர் போலீசாரால் கைது!
Mar 15, 2026, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபர் போலீசாரால் கைது!

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரியில் நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்ற வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம் அருகேயுள்ள பெரியதோட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முதியவர்களான பிரபுராஜ் – பத்மாவதி தம்பதியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

பத்மாவதி வழக்கம் போல வீட்டிற்குள் உறங்கச் சென்ற நிலையில், கணவர் பிரபுராஜ் வீட்டின் முன்புள்ள குடிசையில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், காலையில் பத்மாவதி வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து அதிச்சியடைந்த பிரபுராஜ் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான அறிவழகன் என்பவர், கடன் தொல்லையால் மூதாட்டியை அடித்து கொலை செய்து அவரது பணம் மற்றும் 6 சவரன் நகைகளை திருடிச் சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: The man who killed the old woman for jewelry was arrested by the police!மூதாட்டி கொலை
ShareTweetSendShare
Previous Post

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை!

Next Post

காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த எல்.முருகன்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies