நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபர் போலீசாரால் கைது!
Jun 23, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபர் போலீசாரால் கைது!

Murugesan M by Murugesan M
Feb 17, 2025, 04:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரியில் நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்ற வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.

பென்னாகரம் அருகேயுள்ள பெரியதோட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முதியவர்களான பிரபுராஜ் – பத்மாவதி தம்பதியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் தம்பதியர் மட்டும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

பத்மாவதி வழக்கம் போல வீட்டிற்குள் உறங்கச் சென்ற நிலையில், கணவர் பிரபுராஜ் வீட்டின் முன்புள்ள குடிசையில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், காலையில் பத்மாவதி வீட்டிற்குள் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததைப் பார்த்து அதிச்சியடைந்த பிரபுராஜ் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான அறிவழகன் என்பவர், கடன் தொல்லையால் மூதாட்டியை அடித்து கொலை செய்து அவரது பணம் மற்றும் 6 சவரன் நகைகளை திருடிச் சென்றதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: The man who killed the old woman for jewelry was arrested by the police!மூதாட்டி கொலை
ShareTweetSendShare
Previous Post

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை!

Next Post

காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த எல்.முருகன்!

Related News

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies