செங்கல்பட்டு அருகே அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கல்பட்டு அருகே அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2025, 07:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு அருகே அரசின் உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவது அம்பலமாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அஸ்தினாபுரத்தில் முதியோர் உதவித் தொகை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களில் உதவித் தொகை வழங்க வங்கியின் ஒப்பந்த ஊழியர் எனக் கூறி சிலர், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி கட்டடத்திற்கு வந்து பணம் விநியோகித்துள்ளனர்.

திமுகவின் ஆதரவாளர் எனக் கூறப்படும் பணம் விநியோகஸ்தரிடம் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர், நீங்கள் ஏன் இந்த பணத்தைக் கொடுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் அங்கிருந்த திமுக பகுதிச் செயலாளரின் ஆதரவாளர் ஒருவர், முன்பு இந்த உதவித்தொகை கொடுக்க 50 ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது இருபது ரூபாய் தான் வழங்குவதாகவும் பகிரங்கமாகக் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகி, மாநகராட்சிக்குச் சொந்தமான அறையின் ஓரத்தில் பொதுமக்களுக்கு பொங்கலுக்குக் கொடுக்க வேண்டிய ரேஷன் புடவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தையும் அம்பலப்படுத்தினார்.

இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் திமுகவினர் லாபம் பார்ப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Tags: government assistance.elderly assistance.Bribery has been exposed to provide government assistance.asthinapuram
ShareTweetSendShare
Previous Post

கடற்கரை லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்து – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ரூ.100 கோடி இழப்பீடு கோரி வழக்கு – பிளிப்கார்ட், ஓலா நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies