செங்கல்பட்டு அருகே அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு!
Jul 24, 2025, 02:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கல்பட்டு அருகே அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 07:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு அருகே அரசின் உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவது அம்பலமாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அஸ்தினாபுரத்தில் முதியோர் உதவித் தொகை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களில் உதவித் தொகை வழங்க வங்கியின் ஒப்பந்த ஊழியர் எனக் கூறி சிலர், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி கட்டடத்திற்கு வந்து பணம் விநியோகித்துள்ளனர்.

திமுகவின் ஆதரவாளர் எனக் கூறப்படும் பணம் விநியோகஸ்தரிடம் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர், நீங்கள் ஏன் இந்த பணத்தைக் கொடுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் அங்கிருந்த திமுக பகுதிச் செயலாளரின் ஆதரவாளர் ஒருவர், முன்பு இந்த உதவித்தொகை கொடுக்க 50 ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது இருபது ரூபாய் தான் வழங்குவதாகவும் பகிரங்கமாகக் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகி, மாநகராட்சிக்குச் சொந்தமான அறையின் ஓரத்தில் பொதுமக்களுக்கு பொங்கலுக்குக் கொடுக்க வேண்டிய ரேஷன் புடவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தையும் அம்பலப்படுத்தினார்.

இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் திமுகவினர் லாபம் பார்ப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Tags: Bribery has been exposed to provide government assistance.asthinapuramgovernment assistance.elderly assistance.
ShareTweetSendShare
Previous Post

கடற்கரை லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்து – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ரூ.100 கோடி இழப்பீடு கோரி வழக்கு – பிளிப்கார்ட், ஓலா நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies