செங்கல்பட்டு அருகே அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு!
Oct 27, 2025, 03:19 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கல்பட்டு அருகே அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 07:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செங்கல்பட்டு அருகே அரசின் உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவது அம்பலமாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அஸ்தினாபுரத்தில் முதியோர் உதவித் தொகை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களில் உதவித் தொகை வழங்க வங்கியின் ஒப்பந்த ஊழியர் எனக் கூறி சிலர், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி கட்டடத்திற்கு வந்து பணம் விநியோகித்துள்ளனர்.

திமுகவின் ஆதரவாளர் எனக் கூறப்படும் பணம் விநியோகஸ்தரிடம் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர், நீங்கள் ஏன் இந்த பணத்தைக் கொடுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் அங்கிருந்த திமுக பகுதிச் செயலாளரின் ஆதரவாளர் ஒருவர், முன்பு இந்த உதவித்தொகை கொடுக்க 50 ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது இருபது ரூபாய் தான் வழங்குவதாகவும் பகிரங்கமாகக் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகி, மாநகராட்சிக்குச் சொந்தமான அறையின் ஓரத்தில் பொதுமக்களுக்கு பொங்கலுக்குக் கொடுக்க வேண்டிய ரேஷன் புடவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தையும் அம்பலப்படுத்தினார்.

இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் திமுகவினர் லாபம் பார்ப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Tags: government assistance.elderly assistance.Bribery has been exposed to provide government assistance.asthinapuram
ShareTweetSendShare
Previous Post

கடற்கரை லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்து – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ரூ.100 கோடி இழப்பீடு கோரி வழக்கு – பிளிப்கார்ட், ஓலா நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies