செங்கல்பட்டு அருகே அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு!
Sep 12, 2026, 02:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செங்கல்பட்டு அருகே அரசு உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 18, 2025, 07:40 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செங்கல்பட்டு அருகே அரசின் உதவித்தொகை வழங்க லஞ்சம் பெறுவது அம்பலமாகி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் அஸ்தினாபுரத்தில் முதியோர் உதவித் தொகை உட்பட அரசின் பல்வேறு திட்டங்களில் உதவித் தொகை வழங்க வங்கியின் ஒப்பந்த ஊழியர் எனக் கூறி சிலர், அப்பகுதியில் உள்ள மாநகராட்சி கட்டடத்திற்கு வந்து பணம் விநியோகித்துள்ளனர்.

திமுகவின் ஆதரவாளர் எனக் கூறப்படும் பணம் விநியோகஸ்தரிடம் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர், நீங்கள் ஏன் இந்த பணத்தைக் கொடுக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளரிடம் அங்கிருந்த திமுக பகுதிச் செயலாளரின் ஆதரவாளர் ஒருவர், முன்பு இந்த உதவித்தொகை கொடுக்க 50 ரூபாய் கொடுத்ததாகவும் தற்போது இருபது ரூபாய் தான் வழங்குவதாகவும் பகிரங்கமாகக் கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த அதிமுக நிர்வாகி, மாநகராட்சிக்குச் சொந்தமான அறையின் ஓரத்தில் பொதுமக்களுக்கு பொங்கலுக்குக் கொடுக்க வேண்டிய ரேஷன் புடவைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தையும் அம்பலப்படுத்தினார்.

இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையாமல் திமுகவினர் லாபம் பார்ப்பது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Tags: government assistance.elderly assistance.Bribery has been exposed to provide government assistance.asthinapuram
Share
Tweet
SendShare
Previous Post

கடற்கரை லுாப் சாலையில் தடையில்லா போக்குவரத்து – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

ரூ.100 கோடி இழப்பீடு கோரி வழக்கு – பிளிப்கார்ட், ஓலா நிறுவனம் பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies