மகா கும்பமேளா - பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக காத்திருந்த முன்னாள் முதல்வர்!
Sep 10, 2025, 10:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா கும்பமேளா – பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக காத்திருந்த முன்னாள் முதல்வர்!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், பாஜக எம்.பி.யுமான அர்ஜுன் முண்டா பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக காத்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தவரும், பாஜக எம்.பி.யுமான அர்ஜுன் முண்டா, கடந்த சில தினங்களுக்கு முன் பிரயாக்ராஜ் சென்றிருந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் நீராடிய அவர், ஊர் திரும்புவதற்காக பிரயாக்ராஜ்  ரயில் நிலையத்தில் தனது மனைவியுடன் ஒரு சாதாரண பயணியைப் போல் அமர்ந்திருந்த  வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் இருக்கை முன்னறிவிப்பின்றி மாற்றம் செய்யப்பட்டதற்கு, “ஒரு எம்.பி.க்கே இந்த நிலை என்று அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜக எம்.பி., அர்ஜுன் முண்டா, பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக ரயிலுக்கு காத்திருந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: former Jharkhand Chief MinisterArjun Munda waiting for trainPrayagraj railway stationTamilachi ThangapandianBJP MP Arjun Munda
ShareTweetSendShare
Previous Post

சாயல்குடியில் அரசுப் பள்ளி பாதையை மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார்!

Next Post

சிறுகுறு நிறுவனங்களுக்கு பிணை ஏதுமின்றி கடன் வழங்கும் திட்டம் – நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies