மகா கும்பமேளா - பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக காத்திருந்த முன்னாள் முதல்வர்!
Jul 25, 2025, 09:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகா கும்பமேளா – பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக காத்திருந்த முன்னாள் முதல்வர்!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சரும், பாஜக எம்.பி.யுமான அர்ஜுன் முண்டா பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக காத்திருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 முறை முதலமைச்சராக இருந்தவரும், பாஜக எம்.பி.யுமான அர்ஜுன் முண்டா, கடந்த சில தினங்களுக்கு முன் பிரயாக்ராஜ் சென்றிருந்தார். திரிவேணி சங்கமத்தில் அவர் நீராடிய அவர், ஊர் திரும்புவதற்காக பிரயாக்ராஜ்  ரயில் நிலையத்தில் தனது மனைவியுடன் ஒரு சாதாரண பயணியைப் போல் அமர்ந்திருந்த  வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியனின் இருக்கை முன்னறிவிப்பின்றி மாற்றம் செய்யப்பட்டதற்கு, “ஒரு எம்.பி.க்கே இந்த நிலை என்று அவர் அதிருப்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜக எம்.பி., அர்ஜுன் முண்டா, பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் மக்களோடு மக்களாக ரயிலுக்கு காத்திருந்ததை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Tags: Arjun Munda waiting for trainPrayagraj railway stationTamilachi ThangapandianBJP MP Arjun Mundaformer Jharkhand Chief Minister
ShareTweetSendShare
Previous Post

சாயல்குடியில் அரசுப் பள்ளி பாதையை மதுப்பிரியர்கள் ஆக்கிரமித்துள்ளதாக புகார்!

Next Post

சிறுகுறு நிறுவனங்களுக்கு பிணை ஏதுமின்றி கடன் வழங்கும் திட்டம் – நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்!

Related News

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies