சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை : ஓட்டுநர் கைது!
Oct 26, 2025, 09:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை : ஓட்டுநர் கைது!

Web Desk by Web Desk
Feb 18, 2025, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூரில் 14 வயது சிறுமியை வீட்டில் அடைத்து 3 நாட்கள் பாலியல்
வன்கொடுமை செய்த ஓட்டுநர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள சின்னக்கோட்டைகாடு கிராமத்தை சேர்ந்த ஜெகதீஸ்வரன், சென்னையில் வேலை பார்த்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்துள்ளார்.

அண்மையில் சென்னையிலிருந்து சொந்த ஊர் வந்த ஜெகதீஸ்வரன், சிறுமியை தஞ்சாவூருக்கு அழைத்தார். இதையடுத்து தஞ்சாவூர் வந்த சிறுமியை அவர் சந்திக்க மறுத்ததால், அதிர்ச்சிக்குள்ளான சிறுமி புதிய பேருந்து நிலையம் அருகே அழுது கொண்டே இருந்துள்ளார்.

இதையறிந்த அன்னை சத்யா நகரை சேர்ந்த லோடு ஆட்டோ ஓட்டுநர் புவனேஸ்வரன், சிறுமியை காதலனுடன் சேர்த்து வைப்பதாக ஏமாற்றி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

பின்னர், சிறுமியை சென்னைக்கு பேருந்து ஏற்றிவிட வந்தபோது போலீஸாரிடம் அவர் சிக்கினார். புவனேஸ்வரனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வல்லம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இதேபோல சிறுமியை ஏமாற்றிய காதலன் ஜெகதீஸ்வரனும் கைது செய்யப்பட்டார்.

Tags: போக்ஸோtamil nadu newssexually assaultedTn newsதஞ்சை மாவட்டம்
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனுக்கு வீரர்களை அனுப்ப தயார் – பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு!

Next Post

இலங்கை ஏற்றுமதி 19 பில்லியன் டாலர்களை எட்டும் – அதிபர் அனுரகுமார திசாநாயக்க நம்பிக்கை!

Related News

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies