"ஸ்பிரெட் தி விங்" விழிப்புணர்வு - ரோட்டரி கிளப் ஆப் சென்னை சார்பில் கொல்கத்தா மாணவர்களுக்கு மரக்கன்றுகள்!
Jan 14, 2026, 07:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஸ்பிரெட் தி விங்” விழிப்புணர்வு – ரோட்டரி கிளப் ஆப் சென்னை சார்பில் கொல்கத்தா மாணவர்களுக்கு மரக்கன்றுகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மிராக்கி குழுவின் சார்பில், கொல்கத்தாவில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு 400 செடிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னையில் சர்வதேச பசுமை வனத்தை உருவாக்கும் விதமாக, “ஸ்பிரெட் தி விங்” எனும் பெயரில் இந்தியா – நேபாளம் இடையே, 3 பெண்கள் காரில் பசுமை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மிராக்கி குழுவின் சார்பில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களான சிவபாலா தேவி, கோதங்கி சுசித்ரா, சரவண செல்வி ஆகியோர் 5 ஆம் நாள் பயணத்தில் கொல்கத்தா சென்றடைந்தனர்.

போவானிபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 400 செடிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உடன் இணைந்து பசுமை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கொல்கத்தா ரோட்டரி நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சர்வதேச ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் சேகர் மேத்தா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

Tags: international green forest"Spread the Wing".KolkataawarenessRotary Club of ChennaiMiraki groupsaplings distribution
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம்!

Next Post

வேலூரில் போலீஸ் அக்கா திட்டம் தொடக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies