"ஸ்பிரெட் தி விங்" விழிப்புணர்வு - ரோட்டரி கிளப் ஆப் சென்னை சார்பில் கொல்கத்தா மாணவர்களுக்கு மரக்கன்றுகள்!
Nov 11, 2025, 06:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஸ்பிரெட் தி விங்” விழிப்புணர்வு – ரோட்டரி கிளப் ஆப் சென்னை சார்பில் கொல்கத்தா மாணவர்களுக்கு மரக்கன்றுகள்!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 07:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மிராக்கி குழுவின் சார்பில், கொல்கத்தாவில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு 400 செடிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னையில் சர்வதேச பசுமை வனத்தை உருவாக்கும் விதமாக, “ஸ்பிரெட் தி விங்” எனும் பெயரில் இந்தியா – நேபாளம் இடையே, 3 பெண்கள் காரில் பசுமை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மிராக்கி குழுவின் சார்பில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களான சிவபாலா தேவி, கோதங்கி சுசித்ரா, சரவண செல்வி ஆகியோர் 5 ஆம் நாள் பயணத்தில் கொல்கத்தா சென்றடைந்தனர்.

போவானிபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 400 செடிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உடன் இணைந்து பசுமை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கொல்கத்தா ரோட்டரி நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சர்வதேச ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் சேகர் மேத்தா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

Tags: international green forest"Spread the Wing".KolkataawarenessRotary Club of ChennaiMiraki groupsaplings distribution
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம்!

Next Post

வேலூரில் போலீஸ் அக்கா திட்டம் தொடக்கம்!

Related News

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies