"ஸ்பிரெட் தி விங்" விழிப்புணர்வு - ரோட்டரி கிளப் ஆப் சென்னை சார்பில் கொல்கத்தா மாணவர்களுக்கு மரக்கன்றுகள்!
Sep 14, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஸ்பிரெட் தி விங்” விழிப்புணர்வு – ரோட்டரி கிளப் ஆப் சென்னை சார்பில் கொல்கத்தா மாணவர்களுக்கு மரக்கன்றுகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2025, 07:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மிராக்கி குழுவின் சார்பில், கொல்கத்தாவில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு 400 செடிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

சென்னையில் சர்வதேச பசுமை வனத்தை உருவாக்கும் விதமாக, “ஸ்பிரெட் தி விங்” எனும் பெயரில் இந்தியா – நேபாளம் இடையே, 3 பெண்கள் காரில் பசுமை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மிராக்கி குழுவின் சார்பில், சுற்றுச்சூழல் ஆர்வலர்களான சிவபாலா தேவி, கோதங்கி சுசித்ரா, சரவண செல்வி ஆகியோர் 5 ஆம் நாள் பயணத்தில் கொல்கத்தா சென்றடைந்தனர்.

போவானிபூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 400 செடிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உடன் இணைந்து பசுமை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கொல்கத்தா ரோட்டரி நிர்வாகிகளும் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து சர்வதேச ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் சேகர் மேத்தா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 

Tags: international green forest"Spread the Wing".KolkataawarenessRotary Club of ChennaiMiraki groupsaplings distribution
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சட்டம் குறித்த கருத்தரங்கம்!

Next Post

வேலூரில் போலீஸ் அக்கா திட்டம் தொடக்கம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies