வேங்கைவயல் வழக்கு - குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!
Jun 26, 2025, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் வழக்கு – குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் ஆஜராக நீதிமன்றம் சம்மன்!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 10:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் மார்ச் 11-ம் தேதி ஆஜராக மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், அதே பகுதியைச் சேர்ந்த காவலர் முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் ஈடுபட்டதாக, சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு மார்ச் மாதம் 11ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட 3 பேரும் ஆஜராக மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Tags: District Judicial Magistrate CourtMuralirajaMuthukrishnanSudarshanVengaivayal case.
ShareTweetSendShare
Previous Post

கேரளாவில் நடைபெற்ற விழாவில் ஹமாஸ் தலைவர்களின் படங்கள் – பாஜக கண்டனம்!

Next Post

ரயிலில் கூட்ட நெரிசல் – வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பரோட்டா மாஸ்டர் கைது!

Related News

ரபேல் விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

நிறைவேறிய இந்திய கனவு : சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற சுக்லாவின் பணி என்ன?

புவிசார் அரசியலில் மாற்றம் : மத்திய கிழக்கில் புது உலகம் – தனிமைப்படுத்தப்பட்ட ஈரான்!

ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் : விண்வெளியில் விவசாயம்!

விளைநிலங்களை அழித்து பசுமை வழிச்சாலை? : அரசுக்கு எதிராக கொந்தளிப்பு!

சட்டக் கல்லூரி மாணவிகளுக்கு அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலைக்கழிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

சட்டக் கல்லூரி மாணவியர் போராட்டம் : திமுக அரசின் நிர்வாக தோல்வி – நயினார் நாகேந்திரன்!

முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை : வானதி சீனிவாசன்

பிரயாக்ராஜ் : ஆஷாட அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு!

நடிகர் கிருஷ்ணாவை சென்னையில் கைது செய்த போலீசார்!

ஜெகந்நாதர் கோயிலில் நேத்ரோத்சவ் விழா வெகு விமரிசை!

திமுக என்ன செய்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியை உடைக்க முடியாது : நயினார் நாகேந்திரன்

ஈரோடு : வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தர்ணா போராட்டம்!

அமர்நாத் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் தீவிரம்!

முதலமைச்சர் ஸ்டாலின் வருகை : முகம் சுளிக்க வைத்த நடன நிகழ்ச்சி!

டெல்லி : எமர்ஜென்சி காலம் குறித்த கண்காட்சி தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies