சென்னை உயர் நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்!
Jul 25, 2025, 07:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை உயர் நீதிமன்றத்தை புறக்கணித்த வழக்கறிஞர்கள்!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உயர்நீதிமன்றத்தில் 2009-ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

2009-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் தமிழக காவல் துறையினர் அத்துமீறி நுழைந்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களைத் தாக்கினர். அந்த தினத்தை ஒவ்வொரு ஆண்டும் வழக்கறிஞர்கள் கருப்பு தினமாக அனுசரிக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் தலைமையில், கருப்பு பேட்ஜ் அணிந்து நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர். மேலும் பேரணியாக செல்ல முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதேபோன்று, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உரிமையியல், சார்பு உள்ளிட்ட நீதிமன்றங்களில் போராட்டம் நடைபெற்றது. வழக்கறிஞர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்தபடி பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதேபோல் புதுச்சேரியில் உள்ள ஒருங்கிணைந்த 15 நீதிமன்றங்களை சேர்ந்த ஆயிரத்து 300 வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Tags: Lawyers boycotted the Chennai High Court!சென்னை உயர் நீதிமன்றம்
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரி : மதுபோதையில் ரூபாய் நோட்டை கையில் வைத்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட நபர்!

Next Post

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? – ஓபிஎஸ் பதில்!

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies