2 குழந்தைகள் வெட்டி படுகொலை : தந்தையிடம் தீவிர விசாரணை!
Sep 17, 2025, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

2 குழந்தைகள் வெட்டி படுகொலை : தந்தையிடம் தீவிர விசாரணை!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 03:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே 2 குழந்தைகள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தந்தையிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கிருஷ்ணபுரத்தில் அசோக்குமார் – தவமணி தம்பதிக்கு வித்ய தாரணி, அருள் பிரகாஷ், அருள்குமாரி என்ற 3 குழந்தைகள் உள்ளனர்.

அவர்களது வீட்டிற்கு உறவினர்கள் சென்றபோது அங்கு தவமணி மற்றும் மூன்று குழந்தைகள் வெட்டு காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். இதில், அருள் பிரகாஷ், வித்ய தாரணி ஆகிய 2 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஆபத்தான நிலையில் இருந்த தவமணி, அருள் குமாரி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கொலை சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கெளதம் கோயல் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

குழந்தைகளை தந்தை அசோக்குமாரே கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags: 2 children cut and killed: intensive investigation of the father!சேலம் மாவட்டம்2 குழந்தைகள் வெட்டி படுகொலை
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளிகளில் மார்ச்1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை : தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்!

Next Post

கேரளாவிற்கு கடத்த முயன்ற 5,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்!

Related News

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

அக்டோபர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியல் : முதல் 10 இடத்திற்குள் நுழைந்து சீனா சாதனை!

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

செப்டம்பர் 25-ம் தேதி குஷி ரீ-ரிலீஸ்!

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கோபிநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies