தேனி : போலி ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை அபகரித்த திமுக நிர்வாகி!
Nov 15, 2025, 01:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனி : போலி ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை அபகரித்த திமுக நிர்வாகி!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி அருகே நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவரை திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவதானப்பட்டியைச் சேர்ந்த திமுக நிர்வாகியான அருணாசேகர் மீது கடந்த 1996-ம் ஆண்டு, போலி ஆவணங்களை தயாரித்து கார்த்திக் ராஜா என்பவரது சொத்தை அபகரித்ததாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அண்மையில் இந்த வழக்கில் அருணாசேகர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அவர் மீது கார்த்திக்ராஜா தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார். அதனடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அருணாசேகர் தூண்டுதலின்பேரில் அவரது மகன்கள் 3 பேரும் கார்த்திக்ராஜாவை வீடு புகுந்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாகவும் தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்திக்ராஜா குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: தேனிTheni: DMK executive who stole property by making fake documents!
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : சாலை விரிவாக்க பணியின்போது கண்டறியப்பட சுரங்கப்பாதை!

Next Post

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

Related News

மகனை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கடலூர் : சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்!

சென்னை : கான்கிரீட் மூடியை அமைத்து கால்வாய் கட்டியதாக கணக்கு!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது – பாஜக பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் விமர்சனம்!

திண்டுக்கல் : அமைச்சர் வருகையை ஒட்டி கழிவுநீர் வாய்க்காலை துணியை வைத்து மறைத்த அவலம்!

கூடங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

இலங்கை : முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி போராடிய தாய் யானை!

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!

வைகை அணையின் நீர்மட்டம் குறைவு- விவசாயிகள் வேதனை!

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

திருவண்ணாமலை : மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு – சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் தொய்வு!

சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால் ரூ. 250 கோடி வரை அபராதம் – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies