தேனி : போலி ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை அபகரித்த திமுக நிர்வாகி!
Aug 15, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனி : போலி ஆவணங்கள் தயாரித்து சொத்துக்களை அபகரித்த திமுக நிர்வாகி!

Web Desk by Web Desk
Feb 19, 2025, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி அருகே நீதிமன்ற உத்தரவின்பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தவரை திமுக நிர்வாகியின் ஆதரவாளர்கள் வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேவதானப்பட்டியைச் சேர்ந்த திமுக நிர்வாகியான அருணாசேகர் மீது கடந்த 1996-ம் ஆண்டு, போலி ஆவணங்களை தயாரித்து கார்த்திக் ராஜா என்பவரது சொத்தை அபகரித்ததாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

அண்மையில் இந்த வழக்கில் அருணாசேகர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அவர் மீது கார்த்திக்ராஜா தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்தார். அதனடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், அருணாசேகர் தூண்டுதலின்பேரில் அவரது மகன்கள் 3 பேரும் கார்த்திக்ராஜாவை வீடு புகுந்து கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதில் பலத்த காயமடைந்த அவர் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாகவும் தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கார்த்திக்ராஜா குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: தேனிTheni: DMK executive who stole property by making fake documents!
ShareTweetSendShare
Previous Post

திருவள்ளூர் : சாலை விரிவாக்க பணியின்போது கண்டறியப்பட சுரங்கப்பாதை!

Next Post

ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies