தேனி - Tamil Janam TV

Tag: தேனி

நாதக – தவெகவினரிடையே மோதல் ஏற்பட்ட விவகாரம் – தவெக லெஃப்ட் பாண்டியை தேடும் போலீசார்

தேனியில் நாதகவினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரத்தில் தலைமறைவான தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர். தேனியில் நடைபெற்ற நாதக பொதுக் கூட்டத்தில், தவெகவினர் ...

இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் – சிறுவன் உட்பட 3 பேர் கைது!

தேனி மாவட்டம் போடி அருகே மது போதையில் நண்பரின் மனைவியை அவதூறாகப் பேசியதாக இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் ...

கம்பத்தில் கேரள தொழிலாளி அடித்து கொலை – ஒருவர் கைது!

தேனி மாவட்டம் கம்பத்தில் கேரள கூலி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சூரை சேர்ந்த முகமது ராபி என்பவர் கம்பத்தில் உள்ள தனியார் ...

தேனி : வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழப்பு!

தேனி அருகே ஆற்றில் குளிக்கச் சென்ற போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் அபிபட்டி கிராம வருவாய் ...

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

தேனி மாவட்டத்தில் சாலைவிபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் 7 பேருக்குத் தானமாக வழங்கப்பட்டன. கடமலைக்குண்டு அடுத்த கும்மணந்தொழு கிராமத்தை  சேர்ந்த முனியாண்டி, திண்டுக்கல் ...

தேனி : எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

தேனி மாவட்டம் கம்பம் அருகே அதிமுக  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாகனத்தை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக  பிரசார ...

தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில்  தாழ்த்தப்பட்ட பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை ஒதுக்கப்படாததால் சர்ச்சை!

தேனியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்ற நிகழ்ச்சியில் பட்டியலினப் பேரூராட்சி பெண் தலைவிக்கு இருக்கை வழங்காமல் நிற்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு ...

தேனி : குப்பை கிடங்கு புகையால் மாணவர்கள் நோய்வாய்ப்படும் சூழல்!

தேனி மாவட்டம் கொண்டமநாயக்கன்பட்டி குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் மாணவர்கள் நோய்வாய்ப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ...

தேனி அருகே தலையில் ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்த துயரம்!

தேனி அருகே தலையில் ஈட்டி பாய்ந்த மாணவர் மூளைச்சாவு அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் ...

தேனி : காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

தேனி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், புதிய பேருந்து நிலையம் ...

அதிகாரிகளை கடுமையாக எச்சரித்த தேனி மாவட்ட ஆட்சியர்!

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் காலதாமதம் ஏற்படுத்தும் அதிகாரிகளை, மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் குமார் கடுமையாக எச்சரித்தார். புதூர் பகுதியில் அம்ரித் 2.0 ...

தேனி : தகராறில் கீழே விழுந்த நபர் அரசுப் பேருந்து ஏறி உயிரிழப்பு!

தேனியில் தகராறின்போது கீழே விழுந்த நபர், அரசுப் பேருந்து சக்கரம் ஏறி உயிரிழந்தார். புதிய பேருந்து நிலையத்தில் கார்த்திக் ராஜா என்ற இளைஞர் மதுபோதையில் முதியவர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ...

தேனி : போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதிய மினி வேன் – ஒருவர் காயம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாய் குறுக்கே வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் போக்குவரத்து சிக்னல் கம்பி மீது மோதியதில் ஒருவர் காயமடைந்தார். பெரியகுளத்தை சேர்ந்த கண்ணன், நெல்லைக்குச் சென்றுவிட்டு மினி வேனில் சொந்த ...

தேனி : அரசு, தனியார் பேருந்துகள் நிற்பதில்லை – மக்கள் குற்றச்சாட்டு!

தேனி மாவட்டம் போடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது துரைராஜபுரம். ...

தேனி : 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டம்!

தேனி அருகே பாலியல் தொழிலில் ஈடுபட வட்டார மேற்பார்வையாளர்கள் வற்புறுத்துவதாக் கூறி அங்கன்வாடி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் திடீர் ...

சாலையோர வியாபாரியை அடித்து கொன்ற வழக்கில் 7 பேர் கைது!

தேனி அருகே போலி நகையை விற்பனை செய்ததாகக் கூறி சாலையோர வியாபாரியை அடித்துக் கொன்ற வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவைச் சேர்ந்த திலீப், கழுவா ...

தேனி : பெண் போலீஸ் ஏட்டு-வை அரிவாளால் வெட்டியவர் கைது!

தேனி மாவட்டம் கம்பம் நகரில் பெண் போலீஸ் ஏட்டு அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூடலூர் கே.கே நகரைச் சேர்ந்த  வழக்கறிஞர் பாண்டியராஜன் என்பவரது மனைவி அம்பிகா, கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் ...

கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்!

தேனியில் உள்ள கௌ மாரியம்மன் கோயிலில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் கதவை இழுத்து மூடியதால் பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கௌ மாரியம்மன் கோயில் ...

தேனி : முருங்கைக்காய் விலை சரிவு – விவசாயிகள் வருத்தம்!

தேனி ஆண்டிப்பட்டி சந்தையில் முருங்கைக்காய் வரத்து அதிகரித்துள்ளதால் விலை அடியோடு சரிந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ...

தேனி : துணை காவல் கண்காணிப்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊர்த் தலைவர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய  ஆத்திரத்தில் நாட்டாமையைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது துணை காவல் கண்காணிப்பாளரிடம் ...

தேனி அருகே 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

தேனி அருகே தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி பகுதியில் உள்ள குடோனில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகத் தேனி ...

தமிழக அரசைக் கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தவறியதாக திமுக அரசைக் கண்டித்து தேனியில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் ...

ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடி : 24 லட்சம் ரூபாயை இழந்த தம்பதி!

தேனி அருகே ஸ்மார்ட் ஃபோனில் குழந்தைகள் கேம் விளையாடியபோது நடந்த மோசடியில் பெற்றோர் 24 லட்சம் ரூபாயை இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், தேவாரம் ஏ.ஆர்.டி ...

தேனி : விவசாயியின் மரங்களை வெட்டிய வனத்துறையினர்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பட்டா நிலத்தில் இருந்த மரங்களை வனத்துறையினர் வெட்டியதாக பாதிக்கப்பட்டவர் குற்றம்சாட்டினார். கோடாலியூத்து கிராமத்தை சேர்ந்த முத்துபெருமாள் என்பவர் அவருக்கு சொந்தமான இடத்தில் ...

Page 1 of 2 1 2