விசைப்படகு உரிமையாளருக்கு ரூ.1.20 கோடி அபராதம் : இலங்கை நீதிமன்றம்
Oct 19, 2025, 12:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

விசைப்படகு உரிமையாளருக்கு ரூ.1.20 கோடி அபராதம் : இலங்கை நீதிமன்றம்

Web Desk by Web Desk
Feb 19, 2025, 05:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரம் மீனவருக்கு இலங்கை நீதிமன்றம் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இந்நிலையில் அவர்கள் அனைவரும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது 12 மீனவர்கள் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டினால் விடுதலை செய்யப்படுவதாகவும் தவறினால் 6 மாத கால சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், விசைப்படகு உரிமையாளர் ஒருவருக்கு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அபராத தொகை மற்றும் 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு மீனவருக்கு 18 மாத சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில், பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது மீனவ மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Tags: Barge owner fined Rs 1.20 crore : Sri Lanka courtராமேஸ்வரம்
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசு இளம் தலைமுறைக்காக ஸ்டார்ட் அப் திட்டங்களை ஊக்குவிக்கிறது : குமார் வேம்பு

Next Post

கன்னியாகுமரி அருகே கோயில் உண்டியல் திருட்டு!

Related News

தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்கிறேன் – விஜய் தகவல்!

கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

உடுமலை அருகே காட்டாற்று வெள்ளம் – அமணலிங்கேஸ்வரர் கோயிலை சூழ்ந்தபடி சென்ற நீர்!

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

சென்னை தியாகராயர் நகரில் கனைகட்டிய தீபாவளி விற்பனை!

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் – ராஜ்நாத் சிங்

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல நிதியாக ரூ. 20 லட்சம் – வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளதாக விஜய் அறிவிப்பு!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்ட மக்கள் – டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies