உரிமம் இல்லாத தனியார் நர்சிங் கல்லூரி - கல்வி கட்டணத்தை திருப்பி தரக்கோரி ஆட்சியரிடம் மாணவிகள் மனு!
Jul 27, 2025, 03:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உரிமம் இல்லாத தனியார் நர்சிங் கல்லூரி – கல்வி கட்டணத்தை திருப்பி தரக்கோரி ஆட்சியரிடம் மாணவிகள் மனு!

Web Desk by Web Desk
Feb 21, 2025, 07:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனியார் நர்சிங் கல்லூரிக்கு உரிமம் இல்லாததால்  தாங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி ஆட்சியரிடம் மாணவிகள் மனு அளித்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இராமசாமிபுரத்தில் செயல்பட்டு வந்த தனியார் நர்சிங் கல்லூரியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வந்தனர். அந்த கல்லூரிக்கு முறையான அங்கீகாரம் இல்லை என அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டது.

இதை அடுத்து கல்லூரியின் தாளாளர் கைது செய்யப்பட்டதுடன், கல்லூரியில் படித்த மாணவிகளுக்கு அசல் சான்றிதழ் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், செலுத்திய கல்வி கட்டணத்தை திருப்பி வழங்காத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை சந்தித்து மாணவிகள் மனு அளித்தனர்.

 

Tags: RamaswamypuramVirudhunagarstudents filed a petitionrefund of the tuition feesprivate nursing college
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ முதலமைச்சர்கள் கூட்டம் – சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்பு!

Next Post

ஏற்காடு அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies