முறையாக வரி கட்டாத வணிக வளாகம் முன்பு குப்பை கொட்டிய மாநகராட்சி ஊழியர்கள்!
Jan 14, 2026, 06:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முறையாக வரி கட்டாத வணிக வளாகம் முன்பு குப்பை கொட்டிய மாநகராட்சி ஊழியர்கள்!

Murugesan M by Murugesan M
Feb 21, 2025, 04:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சையில் முறையாக வரி கட்டாத வணிக வளாகம் முன்பு குப்பையை கொட்டிய மாநகராட்சி ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சையில் செயல்பட்டு வரும் வணிக வளாகம் ஒன்று பல ஆண்டுகளாக வரி கட்டாமல் 42 லட்சம் ரூபாயை பாக்கி வைத்துள்ளது. வரி நிலுவையை உடனடியாக செலுத்த மாநகராட்சி ஊழியர்கள் வலியுறுத்தியும் வணிக வளாக உரிமையாளர்கள் அலட்சியம் காட்டியதாக தெரிகிறது.

இதனையடுத்து வணிக வளாகத்தின் ஒரு வாசலில் குப்பை வண்டியை குறுக்கே நிறுத்திய அதிகாரிகள், மற்றொரு வாசலில் குப்பையை கொட்டிச் சென்றுள்ளனர். இதனால் வணிக வளாகத்திற்குள் செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து வணிக வளாக ஊழியர்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று ஐந்து லட்சத்திற்கான காசோலையை வழங்கி, மீதமுள்ள வரி நிலுவையை விரைவில் செலுத்துவதாக எழுத்து பூர்வமாக தெரிவித்தனர். இதனையடுத்து வணிக வளாகம் முன்பு கொட்டப்பட்டிருந்த குப்பையை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அகற்றினர்.

Tags: தஞ்சைCorporation employees dumped garbage in front of a commercial complex that had not paid taxes properly!
ShareTweetSendShare
Previous Post

தனியார் பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

Next Post

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி போராட்டம்!

Related News

வட இந்திய பெண்களின் கல்வி குறித்து தயாநிதி மாறன் சர்ச்சை பேச்சு!

வார்னிஷ் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

பைக் ஷோரூமை சூறையாடிய திமுக நிர்வாகி – திறப்பு விழா காணவிருந்த ஷோரூமிற்குள் புகுந்து அட்டூழியம்!

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் தொடரும் கிளர்ச்சி மனநிலை – பாகிஸ்தானின் பிராந்திய பாதுகாப்புக்கு ஆபத்து

“ரூ.4 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி” – மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies