தருமபுரி : பயணிகள் மற்றும் காவலர்களை வம்புக்கு இழுத்த இளம் பெண்கள்!
Jan 14, 2026, 08:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தருமபுரி : பயணிகள் மற்றும் காவலர்களை வம்புக்கு இழுத்த இளம் பெண்கள்!

Murugesan M by Murugesan M
Feb 22, 2025, 04:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி பேருந்து நிலையத்தில் இரு இளம் பெண்கள் சக பயணிகளிடமும், ரோந்து பணியில் இருந்த காவலர்களிடமும் வம்பிழுத்து அட்ராசிட்டியில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பல்வேறு ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரவு பேருந்து நிலையம் வந்த இரு இளம் பெண்கள் அங்கிருந்த பயணிகளை தகாத முறையில் பேசி வம்புக்கு இழுத்ததாக கூறப்படுகிறது. இ

து பற்றி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் பயணிகள் புகார் அளித்த நிலையில், விசாரிக்க முற்பட்ட காவலர்களிடமும் அந்த இளம்பெண்கள் தாங்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்றும், முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என்றும் தகாத முறையில் பேசியுள்ளனர்.

இதனால் காவலர்கள் செய்வதறியாது திகைத்த நிலையில், மதுபோதையில் இருப்பவர்களைப்போல் நடந்துகொண்ட இளம் பெண்களின் செயல் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க செய்தது.

Tags: தருமபுரிDharmapuri: Young women who caused a ruckus among passengers and police officers!
ShareTweetSendShare
Previous Post

சூப்பர் மார்க்கெட்டில் இளம் பெண் மீது தாக்குதல்!

Next Post

கமல் மீது தவெக கடும் விமர்சனம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies