இந்திய நிறுவனத்தின் வலி நிவாரணி மாத்திரை : மேற்கு ஆப்பிர்க்காவில் போதைப் பொருளாக பயன்படுத்துவது அம்பலம்!
Jul 27, 2025, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய நிறுவனத்தின் வலி நிவாரணி மாத்திரை : மேற்கு ஆப்பிர்க்காவில் போதைப் பொருளாக பயன்படுத்துவது அம்பலம்!

Web Desk by Web Desk
Feb 25, 2025, 08:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய நிறுவனம் ஒன்றின் வலி நிவாரணி மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்காவில் போதைப் பொருளை போல பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள ஏவியோ மருந்து தயாரிப்பு நிறுவனமானது வலி நிவாரணி மாத்திரைகளை தயாரிக்கின்றன. அந்த மாத்திரையில் வலியில் இருந்து நிவாரணம் அளிக்க மூளை மற்றும் முதுகெலும்பில் செயல்பட்டு நரம்புகளை தளர்த்தும் தீங்கிழைக்கக் கூடிய மருந்துக் கலவை இடம்பெற்றுள்ளது.

இவை மலிவான விலையில் கிடைப்பதால் சட்டவிரோதமாக மேற்கு ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனையடுத்து அந்த மருந்துக்கான உற்பத்தியை அனைத்து மாநிலங்களும் திரும்பப் பெறுமாறு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

Tags: MAHARASHTRAPainkillers from an Indian companyAveo PharmaceuticalsWest AfricaIndian Drug Control Directorate
ShareTweetSendShare
Previous Post

ஆளும் கட்சி உதவியுடன் போதைப்பொருள் விற்பனை அமோகம் – தினகரன் குற்றச்சாட்டு!

Next Post

போப் பிரான்சிஸ் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies