ஈரோடு அருகே மத்திய அரசு திட்ட பெயர்களை பயன்படுத்தி கடன் பெற்று தருவதாக மோசடி - பாஜக புகார்!
Oct 28, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரோடு அருகே மத்திய அரசு திட்ட பெயர்களை பயன்படுத்தி கடன் பெற்று தருவதாக மோசடி – பாஜக புகார்!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 10:50 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி அருகே மத்திய அரசின் திட்ட பெயர்களை பயன்படுத்தி கடன் பெற்றுத்தருவதாக மோசடியில் ஈடுபட்ட இ சேவை மையத்தினர் மீது பாஜக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

நால்ரோடு அருகே சதீஷ்குமார் என்பவர் இ-சேவை மையம் ஒன்றை நடத்திவந்தார். அங்கு, மத்திய அரசின் திட்ட பெயர்களை பயன்படுத்தி 10 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு கடன் தருவதாக விளம்பரம் செய்துள்ளார்.

இதை நம்பிய பலர், தங்களது முக்கிய ஆவணங்களை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அறிந்த பாஜகவினர் இ-சேவை மையத்துக்கு சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது மத்திய அரசு திட்டங்களை கூறி மக்களை சதீஷ்குமார் ஏமாற்றியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாஜக சார்பில் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: e-service centererodebjp complainte-service center staffcentral government loan schemesSurampatti
ShareTweetSendShare
Previous Post

திருடு போன இருசக்கர வாகனம் – மன்னிப்பு கடிதத்துடன் வீடு வந்து சேர்ந்த அதிசயம்!

Next Post

சென்னை – திருச்சி சாலையில் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய தனியார் பேருந்துகள் – 35 பேர் காயம்!

Related News

100 மில்லியன் டாலரை நெருங்கும் ஆண்டு வருமானம் : உலகின் அதிக ஊதியம் பெறும் CEO-வாக மாறிய சத்ய நாதெல்லா – சிறப்பு தொகுப்பு!

பழனி தண்டாயுதபாணி கோயில் கந்த சஷ்டி திருவிழா – திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

டெல்லியில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு மாநாடு – குடியரசு தலைவர் தொடங்கி வைத்தார்!

ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட சரவண பவன் உணவகத்திற்கு சீல் – வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை!

திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி விழா பக்தர்கள் – நெய் விளக்கேற்றி வழிபாடு!

திமுக அரசு வீட்டுக்கு செல்வது உறுதி – தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 9 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்!

காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார் விஜய் – நேரில் சந்தித்தவர் பேட்டி!

கனமழை – பள்ளிக்கரணையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

ஆவடி அருகே ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

உண்மையை உணர்ந்து, மறதி நாடகங்களை திமுக தவிர்க்க வேண்டும் – அண்ணாமலை

பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் மிளிரும் தமிழகம் – நயினார் நாகேந்திரன் பெருமிதம்!

அசாமில் வருகிறது பலதார மண தடை சட்டம் – விரைவில் மசோதா அறிமுகம்!

காஞ்சிபுரம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் வேலை எடுத்துச்செல்ல அனுமதி மறுப்பு – போலீசாருடன் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் வாக்குவாதம்!

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies