தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது - அமித் ஷா திட்டவட்டம்!
Jan 14, 2026, 08:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது – அமித் ஷா திட்டவட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 26, 2025, 01:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என மத்திய உள்துறை அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற பாஜக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது  2024 ஆம் ஆண்டில், ஒடிசாவில் முதல் முறையாக முழு பெரும்பான்மையுடன் பாஜக அரசாங்கத்தை அமைத்ததாக தெரிவித்தார்

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திராவில்  NDA அரசாங்கம் அமைந்துள்ளதாகவும்,  டெல்லி தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதேபோல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார்.

திமுக தலைமையிலான ஊழல் மற்றும் தேசவிரோத அரசாங்கத்தை மக்கள் அகற்ற வேண்டிய நேரம் இது என்றும் அவர் தெரிவித்தார். வகுப்பு வாதம், பிரிவு வாதத்திற்கு முடிவு கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

பிரதமர் மோடி, பாஜக ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அவருடைய முத்திரையை பதித்துக் வருவதாகவும், ஜனநாயகத்தின் கோவிலாக கருதப்படும் பாராளுமன்றத்தில் மூவேந்தர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட செங்கோலை நிறுவிய பெருமை பிரதமரையே சேரும் என்றும் அவர் கூறினார்

மற்ற இந்திய மாநிலங்களை விட  தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேங்கை வயல், பெண்கள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்களை அவர் சுடடிக்காட்டினார்.

1998 இல் நடைபெற்ற வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு கூட பாதுகாப்பான சூழல்  உள்ளதாகவும், தமிழகத்தில் கனிம வள கொள்ளை, மணல் கொள்ளை ஆட்சியாளர்கள் ஆதரவுடன் நடந்துகொண்டு வருவதகாவும் அவர் கூறினார்.

ஊழல் பெருச்சாளிகளை திமுக தேடி தேடி கட்சியில் சேர்ப்பதாகவும்,  ஆட்சி கவிழ்ந்து விட கூடாது என்பதற்காக முதல்வரும், துணை முதல்வரும் புதிய பிரச்னைகளை கையில் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தொகுதிகள் எண்ணிக்கை குறையாது என்றும் அதிகரிக்கவே செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். விகிதாச்சார அடிப்படையில் தொகுதிகள் வழங்கப்படும் என்றும் அமித் ஷா கூறினார்.

 

Tags:
ShareTweetSendShare
Previous Post

தொப்புள் கொடியுடன் குப்பையில் கிடந்த பெண் சிசு!

Next Post

சென்னை : பெண் குளிப்பதை வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர் கைது!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies