தொப்புள் கொடியுடன் குப்பையில் கிடந்த பெண் சிசு!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொப்புள் கொடியுடன் குப்பையில் கிடந்த பெண் சிசு!

Murugesan M by Murugesan M
Feb 26, 2025, 01:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாம்பரம் அருகே தொப்புள் கொடியுடன் குப்பைகளுக்கு இடையே உயிருடன் இருந்த பெண் சிசுவை போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

சென்ன தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பாலாஜி நகர் பிராதான சாலையில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் இடையே தொப்புள் கொடியுடன் பெண் சிசு அழுது கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிசுவை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசுவை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். இதனை அடுத்து குப்பைகளுக்கு நடுவில் சிசுவை வீசி சென்றது யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், 20 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சிசுவை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, அதே தெருவில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் மகள் என்பது தெரியவந்தது.

மேலும், இளம்பெண் 3ஆம் ஆண்டு படிக்கும்போது கர்ப்பமானதால், அவரது தாயே பிரசவம் பார்த்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, தாயிடம் சிசு ஒப்படைக்கப்பட்ட நிலையில், இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags: Baby girl lying in garbage with umbilical cord!குப்பையில் கிடந்த பெண் சிசு
Share
Tweet
SendShare
Previous Post

இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது!

Next Post

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது – அமித் ஷா திட்டவட்டம்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies