தொப்புள் கொடியுடன் குப்பையில் கிடந்த பெண் சிசு!
Mar 15, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தொப்புள் கொடியுடன் குப்பையில் கிடந்த பெண் சிசு!

Murugesan M by Murugesan M
Feb 26, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாம்பரம் அருகே தொப்புள் கொடியுடன் குப்பைகளுக்கு இடையே உயிருடன் இருந்த பெண் சிசுவை போலீசார் மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்.

சென்ன தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பாலாஜி நகர் பிராதான சாலையில் தனி நபருக்கு சொந்தமான இடத்தில் குப்பைகள் இடையே தொப்புள் கொடியுடன் பெண் சிசு அழுது கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிசுவை மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிசுவை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். இதனை அடுத்து குப்பைகளுக்கு நடுவில் சிசுவை வீசி சென்றது யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், 20 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சிசுவை வீசிவிட்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, அதே தெருவில் வசித்து வரும் பீகாரை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியின் மகள் என்பது தெரியவந்தது.

மேலும், இளம்பெண் 3ஆம் ஆண்டு படிக்கும்போது கர்ப்பமானதால், அவரது தாயே பிரசவம் பார்த்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, தாயிடம் சிசு ஒப்படைக்கப்பட்ட நிலையில், இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags: Baby girl lying in garbage with umbilical cord!குப்பையில் கிடந்த பெண் சிசு
ShareTweetSendShare
Previous Post

இந்து முன்னணி பிரமுகர் சுரேஷ் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளி கேரளாவில் கைது!

Next Post

தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது – அமித் ஷா திட்டவட்டம்!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies