சிதிலமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் : பொதுமக்கள் வேதனை!
Jul 11, 2025, 09:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிதிலமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் : பொதுமக்கள் வேதனை!

Web Desk by Web Desk
Feb 26, 2025, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்காததால் சிதலமடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட புதுமை காலனியில் கடந்த 2014ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியம் சார்பில் 464 குடியிருப்புகள் கட்டப்பட்டன.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டதால், குடியிருப்பில் உள்ள மின்தூக்கி சாதனங்கள், மின் வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் சமூக விரோதிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், நீர்த்தொட்டிகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் சேதமடந்த நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, புதுமை காலனியில் உள்ள குடியிருப்புகளை சீரமைத்து, சாலையோரங்களில் வசிப்போருக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Dilapidated Housing Board apartments: public agony!சிதிலமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்
ShareTweetSendShare
Previous Post

நாகை : கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம்!

Next Post

உதகை : கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது!

Related News

இன்றைய தங்கம் விலை!

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் மூலம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட நம்பிக்கை வந்துள்ளது – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

கோவையில் காரில் சென்ற இளைஞரை சரமாரியாக தாக்கும் காவல்துறையினர்!

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பேராசிரியர்களின் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்!

குளித்தலையில் தொலைக்காட்சி செய்தியாளரை கஞ்சா போதையில் தாக்கி பணத்தை பறித்து சென்ற இளைஞர்கள்!

லஞ்சம் கேட்பதும், பெறுவதும் பெரும் குற்றம் – மதுரை உயர் நீதிமன்ற கிளை

Load More

அண்மைச் செய்திகள்

2026 தேர்தலிலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – புதுச்சேரி முதல்வர் உறுதி!

புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டு எல்கை பந்தயம் – சீறிப்பாய்ந்த காளைகள்!

மறைந்த விஜயகாந்தின் ஆத்மா சாந்தியடைய திருச்செந்தூர் முருகனை வேண்டிக் கொண்டேன் – நடிகர் தியாகு உருக்கம்!

மன்னிப்பு கேட்டால் முன்ஜாமின் – யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவு கொட்டிய வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவிப்பு!

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அது ஆன்மீக ஆட்சியாகத்தான் அமையும் – அண்ணாமலை

மதிமுகவில் இருந்து விலகியவர்களை திமுகவுக்கு அழைத்து செல்ல மல்லை சத்யா திட்டம் – வைகோ குற்றச்சாட்டு!

தைலாபுரத்தில் அன்புமணி – மயிலாடுதுறையில் டாக்டர் ராமதாஸ்!

தைலாபுரம் சென்ற அன்புமணி – தாயாருடன் சந்திப்பு!

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு – ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றையும் ஆவணங்களாக பயன்படுத்த பரிசீலிக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies