சிதிலமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் : பொதுமக்கள் வேதனை!
Apr 30, 2026, 11:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சிதிலமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் : பொதுமக்கள் வேதனை!

Murugesan M by Murugesan M
Feb 26, 2025, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்காததால் சிதலமடைந்து காணப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட புதுமை காலனியில் கடந்த 2014ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியம் சார்பில் 464 குடியிருப்புகள் கட்டப்பட்டன.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு வழங்காமல் கிடப்பில் போடப்பட்டதால், குடியிருப்பில் உள்ள மின்தூக்கி சாதனங்கள், மின் வயர்கள் உள்ளிட்ட பொருட்கள் சமூக விரோதிகளால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும், நீர்த்தொட்டிகள் உள்ளிட்டவைகள் அனைத்தும் சேதமடந்த நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, புதுமை காலனியில் உள்ள குடியிருப்புகளை சீரமைத்து, சாலையோரங்களில் வசிப்போருக்கு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Dilapidated Housing Board apartments: public agony!சிதிலமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள்
ShareTweetSendShare
Previous Post

நாகை : கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து போராட்டம்!

Next Post

உதகை : கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்கள் கைது!

Related News

இன்றைய தங்கம் விலை!

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – விஜய் மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை!

3-வது பிரசவத்திற்கும் ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுகிறது தவெக – ஆக்சிஸ் மை இண்டியா கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சி – பீப்பில்ஸ் பல்ஸ், சாணக்யா, பி மார்க் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு – ஒரு பேரல் 120 டாலராக அதிகரிப்பு!

டெல்லி மாநகராட்சி மேயர் தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

உத்தரப்பிரதேச மக்களை இழிவுப்படுத்தும் திமுக போன்ற கட்சிகளுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி – பிரதமர் மோடி

மேற்குவங்க இறுதிகட்ட தேர்தல் – 91.71 % வாக்குகள் பதிவு!

கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

ஐபிஎல் கிரிக்கெட் – மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் வெற்றி!

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

புதுச்சேரியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்!

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies