தாய் பெயரில் வீடு - போலி இறப்பு சான்றிதழ் மூலம் அடமானம் வைத்த மகள்!
Sep 9, 2025, 06:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய் பெயரில் வீடு – போலி இறப்பு சான்றிதழ் மூலம் அடமானம் வைத்த மகள்!

Web Desk by Web Desk
Feb 27, 2025, 10:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காட்டுமன்னார்கோவில் அருகே தாய் பெயரில் இருந்த வீட்டினை போலி இறப்பு சான்றிதழ் வாங்கி  அவரது மகள் அடமானம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணந்தபுரத்தில் வசித்து வரும் கல்யாணி என்ற மூதாட்டிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்துள்ளனர்.

இதில், 2 மகன்கள் உயிரிழந்த நிலையில், தமக்கு சொந்தமான மாடி வீட்டை மகள் பானுமதி, மகன் தமிழ்மணி ஆகியோரின் பெயரில் மூதாட்டி எழுதி கொடுத்துள்ளார்.

இதனிடையே, தாய் பெயரில் இருந்து வீட்டினை போலி இறப்பு சான்றிதழ் :மூலம் தனியார் நிதி நிறுவனத்திடம் இருந்து மகள் பானுமதி 5 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனை கடந்த 3 ஆண்டுகளாக திருப்பி செலுத்தாததால், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை ஏலம் விடப்போவதாக நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இதனை கேட்டு பதறிப்போன மூதாட்டி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும்  அளித்துள்ள மூதாட்டி, தமது வீட்டினை மீட்டு தர மீது ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தாயின் இறப்பு சான்றிதழ் பெற்றது குறித்து உரிய விசாரணை நடத்தி அதில் தொடர்புடையவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Kattumannarkovildaughter using a fake death certificatemother's name being mortgagedVeeranandapuram
ShareTweetSendShare
Previous Post

புதிய இயக்குநர் பிரசாந்த் கிஷோர் கூறுவதை நடித்து காட்டும் விஜய் – வினோஜ் பி செல்வம் விமர்சனம்!

Next Post

தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம்

Related News

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies