200 ரூபாய் பணம், ஒரு பக்கெட் கொடுத்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை : தவெக நிர்வாகிகள் குற்றச்சாட்டு!
Jan 14, 2026, 04:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

200 ரூபாய் பணம், ஒரு பக்கெட் கொடுத்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை : தவெக நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Feb 27, 2025, 04:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் 200 ரூபாய் பணம் மற்றும் ஒரு பக்கெட் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்ப்பதாக தவெக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இளைஞர் காங்கிரஸுக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள நெருப்பெரிச்சல் பகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர், பொதுமக்கள் மற்றும் தவெக உறுப்பினர்களிடம் 200 ரூபாய் பணம் மற்றும் ஒரு பக்கெட் கொடுத்து இளைஞர் காங்கிரஸுக்கு இழுக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தவெக-வினர், பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் கட்சியின் பெயரை கெடுக்கும் விதமாக கோவையைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் மற்றும் சோல்ஜர் மேத்யூ ஆகியோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் மீது கட்சி மேலிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Tags: tvk vijaytvk party newstvk vijay news200 rupees moneyone bucket admission of Youth Congress member: Allegation!
ShareTweetSendShare
Previous Post

தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

Next Post

பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் பெற்ற மாணவர்கள்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies