தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6, 626 கோடி ஒதுக்கீடு - ரயில்வே அமைச்சர் வி.சோமண்ணா
Jun 5, 2025, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6, 626 கோடி ஒதுக்கீடு – ரயில்வே அமைச்சர் வி.சோமண்ணா

Web Desk by Web Desk
Feb 28, 2025, 09:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பட்டுக்கோட்டை – தஞ்சாவூர் – அரியலூர் ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் திட்டம் நிறைவேற்றித் தரப்படும் என, ரயில்வே துறை இணை அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரூத் பாரத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்காக நடப்பாண்டில் 6 ஆயிரத்து 626 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 300 கோடி ரூபாய் அதிகம் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரத்து 303 கிலோமீட்டர் தொலைவுக்கு இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், 687 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரள ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லாவிட்டாலும் மத்திய அரசு அரசியல் செய்யாமல் அதிக வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி
வருவதாக அமைச்சர் வி.சோமண்ணா தெரிவித்தார்.

Tags: Tamil NaduMinister of State for Railways V. SomannaPattukottai-Thanjavur-Ariyalur railway line project.Thanjavur railway station.
ShareTweetSendShare
Previous Post

அடுத்த கும்பமேளா எப்போது? – முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு!

Next Post

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி

Related News

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – நீதி விசாரணைக்கு உத்தரவிட்ட சித்தராமையா!

சிவகங்கை அருகே குற்றவாளிகளை கைது செய்யக் கோரி போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுத உறவினர்கள்!

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு – சீமான் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இனி இ-ஆதார் அவசியம் – ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 2027ஆம் ஆண்டு தொடங்கும் – மத்திய அரசு அறிவிப்பு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் – வருத்தம் தெரிவித்த டி.கே.சிவக்குமார்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜாவாக இருப்பது லாபம் : சொத்துக்களை வாங்கி குவிக்கும் ட்ரம்ப் குடும்பம்!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

இந்தியாவில் மீண்டும் கொரொனா : புதியதாக பூஸ்டர் தடுப்பூசி தேவையில்லை – மருத்துவர்கள்!

இந்தியா கற்க வேண்டிய பாடம் : போரில் GAME CHANGER- ஆக மாறிய SWARM DRONES!

சட்டவிரோதமாக குடியேறிய 2000 வங்கதேசத்தினர் வெளியேற்றம்!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சோகம்!

எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கு நன்றி – கமல்ஹாசன்

ஜூலை 21ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : கிரண் ரிஜிஜூ அறிவிப்பு!

பகவந்த் மானின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies