ஆண்டிபட்டி அருகே இரு விவசாயிகள் மர்ம மரணம் - உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
Sep 10, 2025, 01:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டிபட்டி அருகே இரு விவசாயிகள் மர்ம மரணம் – உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவார பகுதியில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அவர்களது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

ஓரிரு தினங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அடுத்த பஞ்சதாங்கி மலையடிவார பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு விவசாய தோட்டங்களில் நண்பர்களான மணி மற்றும் கருப்பையா ஆகியோர் உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த கிடந்தனர்.

உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து செல்போன் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விவசாயிகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் எச்சரித்தனர்.

இதனிடையே உயிரிழந்த விவசாயி மணியின் மகன் ராணுவ வீரராக உள்ள நிலையில் ஒரு ராணுவ வீரரின் தந்தை மரணத்திலேயே காவல்துறை அலட்சியமாக இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Tags: bjpAndipattifarmers body recoveredsuspicious deathPanchatanki
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி – ட்ரம்ப் தகவல்!

Next Post

வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் கைது செய்ய ஜிஎஸ்டி, சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

Related News

தேனி : மூளைச்சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்!

திருச்செந்தூர் சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் 52 சவரன் நகை  திருட்டு!

கிருஷ்ணகிரி : வீட்டுமனை கேட்டு பழங்குடி சமூக மக்கள் மனு!

திருச்சி : அரசுப் பள்ளியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்காக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்ட அவலம்!

கனடா : குழந்தைகள் காரை சாலையில் ஓட்டி வந்த நபர் கைது!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

டென்னிஸ் தரவரிசை – மீண்டும் முதலிடம் பிடித்த அல்காரஸ்!

டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து – சென்னை உயர்நீதிமன்றம்

தென்காசி : சங்கரநாராயணசாமி கோயிலில் புகுந்த மழைநீர்!

கோவை அரசு மருத்துவமனையில் தந்தையை கடும் சிரமத்துடன் இழுத்துச் செல்லும் மகனின் வீடியோ!

கடலூர் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய ரவுடிகள் – சுட்டு பிடித்த போலீசார்!

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies