ஆண்டிபட்டி அருகே இரு விவசாயிகள் மர்ம மரணம் - உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
Oct 26, 2025, 01:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டிபட்டி அருகே இரு விவசாயிகள் மர்ம மரணம் – உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 10:17 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவார பகுதியில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அவர்களது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

ஓரிரு தினங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அடுத்த பஞ்சதாங்கி மலையடிவார பகுதியில் உள்ள இரண்டு வெவ்வேறு விவசாய தோட்டங்களில் நண்பர்களான மணி மற்றும் கருப்பையா ஆகியோர் உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த கிடந்தனர்.

உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து செல்போன் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், விவசாயிகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வரை உடல்களை வாங்க மாட்டோம் என்றும் உறவினர்கள் எச்சரித்தனர்.

இதனிடையே உயிரிழந்த விவசாயி மணியின் மகன் ராணுவ வீரராக உள்ள நிலையில் ஒரு ராணுவ வீரரின் தந்தை மரணத்திலேயே காவல்துறை அலட்சியமாக இருப்பதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Tags: bjpAndipattifarmers body recoveredsuspicious deathPanchatanki
ShareTweetSendShare
Previous Post

ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி – ட்ரம்ப் தகவல்!

Next Post

வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் கைது செய்ய ஜிஎஸ்டி, சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

Related News

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

Load More

அண்மைச் செய்திகள்

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies