10 மீனவர்களுக்கு 3 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
Jul 25, 2025, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

10 மீனவர்களுக்கு 3 வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 02:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமேஸ்வரம் அருகே மீனவர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மண்டபம் மீனவர்களுக்கு 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 3ஆம் தேதி கடலில் மீன்பிடிக்க சென்ற 10 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த வழக்கு மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மீனவர்கள் மீது மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகள் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததால், கைரேகையை சோதனை செய்வதற்காக மீனவர்களின் நீதிமன்ற காவலை வரும் 7ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

3வது முறையாக சிறைகாவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால் 10 மீனவர்களின் குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 10 மீனவர்களின் நீதிமன்ற காவலை 3வது முறையாக நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ள சம்பவம் சக மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Court custody extended for the 3rd time for 10 fishermen!நீதிமன்ற காவல் நீட்டிப்புஇலங்கை கடற்படையினர்
ShareTweetSendShare
Previous Post

சீமான் வீட்டின் பாதுகாவலர் தொடர்பான ஆட்கொணர்வு மனு : அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Next Post

ஜெயங்கொண்டம் சிங்கராயபுரம் ஜல்லிக்கட்டு – சீறிப்பாய்ந்த காளைகள்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

Load More

அண்மைச் செய்திகள்

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies