நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்!
Mar 15, 2026, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்!

Murugesan M by Murugesan M
Feb 28, 2025, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை பேருந்து நிலையத்தின் வாயிலில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்டகாலமாக அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்ட பேருந்து நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மேற்கூரை மற்றும் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது.

புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டு, மத்திய அரசின் நிதியில் இருந்து நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. பேருந்து நிலைய வளாகத்தில் வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், வியாபாரம் ஆகவில்லை எனக்கூறி பேருந்து நிலைய நுழைவுவாயிலில் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த நகராட்சி நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றபோது அவர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நகராட்சி நிர்வாகம் பாரபட்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags: சிவகங்கைTraders argue with municipal officials who tried to remove sidewalk shops!
ShareTweetSendShare
Previous Post

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை : விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies