நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்!
Oct 22, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்!

Web Desk by Web Desk
Feb 28, 2025, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை பேருந்து நிலையத்தின் வாயிலில் உள்ள நடைபாதை கடைகளை அகற்ற முயன்ற நகராட்சி அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை நகராட்சி சார்பில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் இருந்து நாள்தோறும் 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீண்டகாலமாக அடிப்படை வசதிகள் இன்றி காணப்பட்ட பேருந்து நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் செலவில் மேற்கூரை மற்றும் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது.

புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்பட்டு, மத்திய அரசின் நிதியில் இருந்து நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டன. பேருந்து நிலைய வளாகத்தில் வியாபாரிகளுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், வியாபாரம் ஆகவில்லை எனக்கூறி பேருந்து நிலைய நுழைவுவாயிலில் கடைகள் அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அறிந்த நகராட்சி நிர்வாகிகள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றபோது அவர்களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், நகராட்சி நிர்வாகம் பாரபட்சமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்படுவதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டினர்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags: சிவகங்கைTraders argue with municipal officials who tried to remove sidewalk shops!
ShareTweetSendShare
Previous Post

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை : விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies