சென்னை விமான நிலைய விரிவாக்க அளவீட்டு பணி - குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு!
Jul 27, 2025, 04:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை விமான நிலைய விரிவாக்க அளவீட்டு பணி – குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 09:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக வீடுகளை அளவெடுக்க வந்த அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த உரிமையாளர்கள், ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

சென்னை கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் விமான நிலையத்தின் எல்லைப்பகுதி முடிவடைகிறது. அண்மையில் விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காகவும், அங்குள்ள குடியிருப்புகளின் உயரத்தால் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் இருப்பதாகவும்கூறி, அங்குள்ள நூற்றுக்கணக்கான குடியிருப்புகளின் உயரங்களை குறைக்க சென்னை விமானத்துறை நோட்டீஸ் வழங்கியது.

இந்நிலையில், விமான நிலைய விரிவாக்கத்திற்காக முதற்கட்டமாக 9 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் நோக்கில், விரிவாக்க திட்ட அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் அங்குள்ள 5 வீடுகளை அளவீடு செய்ய சென்றனர். அப்போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அளவிடும் பணிகளை மேற்கொள்ளாமல் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

Tags: Civil Aviation DepartmentChennaiairport expansion workairport expansion work house measuring issue
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் மக்கள் விரும்பும் மொழியை படிக்க முடியாத நிலை உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

Next Post

நாகை – கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க ட்ரோன் அறிமுகம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies