நாகை - கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க ட்ரோன் அறிமுகம்!
Nov 15, 2025, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாகை – கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க ட்ரோன் அறிமுகம்!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 10:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலில் காணாமல் போகும் மீனவர்களை மீட்க ட்ரோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால், காலநிலை மாற்றங்கள் காரணமாக மீனவர்கள் படகுடன் மாயமாவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், மீனவர்களை மீட்க உயர்தர ட்ரோன் கண்காணிப்பு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக, யாளி ஏரோஸ்பேஸ் நிறுவனம், நாகை மாவட்ட ஆட்சியருடன் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்திட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய யாளி ஏரோஸ்பேஸ் நிறுவன சிஇஓ தினேஷ், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இந்த சேவை செயல்படுத்தப்பட உள்ளதாவும், கடலில் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த அதிநவீன ட்ரோன் மூலம் கண்காணித்து மீனவர்களை மீட்க முடியும் என்றும் கூறினார்.

Tags: NagapattinamNagai district.Drones have been introduced to rescue fishermenYali Aerospace
ShareTweetSendShare
Previous Post

சென்னை விமான நிலைய விரிவாக்க அளவீட்டு பணி – குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு!

Next Post

விண்ணில் பறந்த செயற்கைக்கோள் மாதிரி : செவ்வூர் தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை!

Related News

பீகாரில் ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி- 202 தொகுதிகளை கைப்பற்றி அபாரம்!

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies