விண்ணில் பறந்த செயற்கைக்கோள் மாதிரி : செவ்வூர் தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை!
Jun 14, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்ணில் பறந்த செயற்கைக்கோள் மாதிரி : செவ்வூர் தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2025, 10:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவர்கள், 30 கிலோ மீட்டர் உயரம்  செல்லும் செயற்கைக்கோள் மாதிரியை  விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பூலாங்குறிச்சியை அடுத்த செவ்வூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பலூன் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் மாதிரியை விண்ணில் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையின் அனுமதியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். அப்போது, 2 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள் மாதிரியை பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணில் செலுத்தினர்.

இந்த செயற்கை கோள் மாதிரியில்  பொருத்தப்பட்ட கேமராக்கள் மற்றும் கருவிகளின் மூலம் காலநிலை மாற்றம், நுண்ணுயிர் பரவல், தட்ப வெப்பநிலை, நோய்கள் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளிட்ட தகவல்களை பெற முடியும் என்றும்,  அதன் முடிவுகள்  10 நாட்களில அறிக்கையாக தயாரித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்ப உள்ளதாக மாணவர்கள் கூறினர்.

Tags: SEVVURsevvur private schoolponamaravathy private schoolsivagangaIndian Space Research OrganisationMinister Periyakaruppansatellite model launched
ShareTweetSendShare
Previous Post

நாகை – கடலில் மாயமாகும் மீனவர்களை மீட்க ட்ரோன் அறிமுகம்!

Next Post

போக்குவரத்துக்கு இடையூறாக புல்லட் பேரணி – விசிகவினர் மீது வழக்கு!

Related News

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies