கனமழையால் சேதமடைந்த 10 டன் நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை!
Sep 8, 2025, 08:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கனமழையால் சேதமடைந்த 10 டன் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி அருகே கொட்டித்தீர்த்த கனமழையில் நனைந்து 10 டன் நெல் சேதமடைந்த நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததே சேதத்திற்கு காரணம் எனக்கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூட்டடி கள்ளக்குறிச்சி கிராமத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வரும் இவர்கள், ஆண்டுதோறும் அறுவடை செய்த நெல்லை அங்குள்ள அரசு பள்ளியில் அமைக்கப்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்து வந்தனர்.

ஆனால் இம்முறை அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாத நிலையில், அறுவடை முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்நிலையில், அதிகாலை பெய்த கனமழையால் பள்ளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த 10 டன் நெற்பயிர்கள், மழையில் நனைந்து சேதமடைந்தன.

தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காத தமிழக அரசை கண்டித்து அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், உளுந்தூர்பேட்டை – சேந்தநாடு சாலையில் மாட்டு வண்டிகளை குறுக்கே போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags: 10 tons of rice crops damaged by heavy rain - farmers in distress!சேதம 10 டன் நெற்பயிர்கள்கனமழை
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்!

Next Post

குவாரி அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் தொடர் போராட்டம்!

Related News

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

Load More

அண்மைச் செய்திகள்

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

விமானத்தில் மல்லிகைப் பூ எடுத்துச் சென்ற மலையாள நடிகைக்கு அபராதம்!

ஆந்திரா : ஆசிரியர் தினம் – ஆசிரியர்களுக்கு நூறு விதமான உணவுகளை பரிமாறி அசத்திய மாணவர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies