கனமழையால் சேதமடைந்த 10 டன் நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை!
Jul 25, 2025, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கனமழையால் சேதமடைந்த 10 டன் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 07:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கள்ளக்குறிச்சி அருகே கொட்டித்தீர்த்த கனமழையில் நனைந்து 10 டன் நெல் சேதமடைந்த நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததே சேதத்திற்கு காரணம் எனக்கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள கூட்டடி கள்ளக்குறிச்சி கிராமத்தில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். விவசாயத்தையே பிரதான தொழிலாக செய்து வரும் இவர்கள், ஆண்டுதோறும் அறுவடை செய்த நெல்லை அங்குள்ள அரசு பள்ளியில் அமைக்கப்படும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விற்பனை செய்து வந்தனர்.

ஆனால் இம்முறை அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாத நிலையில், அறுவடை முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்நிலையில், அதிகாலை பெய்த கனமழையால் பள்ளியில் கொட்டி வைக்கப்பட்டிருந்த 10 டன் நெற்பயிர்கள், மழையில் நனைந்து சேதமடைந்தன.

தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காத தமிழக அரசை கண்டித்து அக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள், உளுந்தூர்பேட்டை – சேந்தநாடு சாலையில் மாட்டு வண்டிகளை குறுக்கே போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Tags: 10 tons of rice crops damaged by heavy rain - farmers in distress!சேதம 10 டன் நெற்பயிர்கள்கனமழை
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்!

Next Post

குவாரி அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் தொடர் போராட்டம்!

Related News

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies