குவாரி அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் தொடர் போராட்டம்!
Jan 14, 2026, 10:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குவாரி அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் தொடர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Mar 1, 2025, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே மணல் குவாரியை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

சென்னை உள்வட்ட சுற்றுச்சாலை திட்டப் பணிக்காக கும்மிடிப்பூண்டியை அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில், 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் குவாரி அமைக்க மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, அதே இடத்தில் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தினர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் தங்கள் அரசு ஆவணங்களை ஒப்படைத்த அவர்கள், தங்களை அகதிகளாக அறிவிக்கக்கோரி போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில், குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்ட இடத்திற்கு வருவாய்த்துறை, கனிமவளத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் வந்த நிலையில், அவர்களை முற்றுகையிட்ட கரடிப்புத்தூர் கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மணல் அள்ளும் பணிகள் தொடங்கிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Tags: கிராம மக்கள் போராட்டம்Villagers continue to protest against quarry construction!குவாரி அமைக்க எதிர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

கனமழையால் சேதமடைந்த 10 டன் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

Next Post

பாதரசம் போன்றவர் விஜய் – மக்களுடன் ஒட்டமாட்டார் : கருணாஸ்

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies