குவாரி அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் தொடர் போராட்டம்!
Oct 25, 2025, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

குவாரி அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் தொடர் போராட்டம்!

Web Desk by Web Desk
Mar 1, 2025, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே மணல் குவாரியை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

சென்னை உள்வட்ட சுற்றுச்சாலை திட்டப் பணிக்காக கும்மிடிப்பூண்டியை அடுத்த கரடிப்புத்தூர் கிராமத்தில், 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் குவாரி அமைக்க மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்து, அதே இடத்தில் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வலியுறுத்தினர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலகத்தில் தங்கள் அரசு ஆவணங்களை ஒப்படைத்த அவர்கள், தங்களை அகதிகளாக அறிவிக்கக்கோரி போராட்டமும் நடத்தினர்.

இந்நிலையில், குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்ட இடத்திற்கு வருவாய்த்துறை, கனிமவளத்துறை உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் வந்த நிலையில், அவர்களை முற்றுகையிட்ட கரடிப்புத்தூர் கிராம மக்கள் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மணல் அள்ளும் பணிகள் தொடங்கிய நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கு பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்த போலீசார் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

Tags: கிராம மக்கள் போராட்டம்Villagers continue to protest against quarry construction!குவாரி அமைக்க எதிர்ப்பு
ShareTweetSendShare
Previous Post

கனமழையால் சேதமடைந்த 10 டன் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

Next Post

பாதரசம் போன்றவர் விஜய் – மக்களுடன் ஒட்டமாட்டார் : கருணாஸ்

Related News

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை தொடர்ந்து ஆப்கனிஸ்தானும் அதிரடி : பாகிஸ்தானுக்குள் பாயும் நதியின் குறுக்கே அணை கட்ட முடிவு!

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

AI தளங்களுக்கு கடிவாளம் போடும் இந்தியா – கடுமையான விதிகளை விதிக்க திட்டம்!

தீஸ்தா நதிநீர் பிரச்னையில் மாஸ்டர் பிளான் : சீனா-வங்கதேசம் கைகோர்ப்பு – இந்தியாவை பாதிக்குமா?

அடுத்த தலைமுறை போருக்கு தயாராகும் இந்திய ராணுவம் : களமிறக்கப்படும் பைரவ் கமாண்டோ படை ‘அஷ்னி’ ட்ரோன் பிரிவு!

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies