திருப்பரங்குன்றம் மலையில் ஆடு,கோழி பலியிட தடை விதிக்க கோரும் வழக்கு : மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
Oct 9, 2025, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு,கோழி பலியிட தடை விதிக்க கோரும் வழக்கு : மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பினரும் பதில் மனுவை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழி பலியிட தடை விதிக்க கோரி மதுரையைச் சேர்ந்த கண்ணன் உள்ளிடோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தனர்.

அதில், திருப்பரங்குன்றம் கோயிலில் எவ்வித உயிர்பலியிடுதலும் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதாகவும், சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமபந்தி விருந்து அளித்தது இந்துக்களின் மனதை புண்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதேபோல திருப்பரங்குன்றம் மலையை மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் உள்ளிட்ட பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கானது நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அனைத்து தரப்பினரும் பதில் மனுவைத் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்

அதனைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கு மார்ச் 24-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags: திருப்பரங்குன்றம்  மலைThiruparankundram Hill: Judges order all parties to file written response petitions!
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றிய திமுக : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : நீரில் மூழ்கிய முருகன் கோயில்!

Related News

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

வசூலை வாரி குவிக்கும் காந்தாரா Chapter 1!

ஜப்பான் : சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்க முயன்ற கரடி!

திருப்பத்தூர் : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள்!

மேற்கு வங்கத்தில் நிலச்சரிவு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க ஜிப்லைன் மூலம் சென்று மருத்துவருக்கு பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies