பலத்த காயங்களுடன் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் : நீதிமன்றத்தில் சரணடைந்த நபர்!
Oct 9, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பலத்த காயங்களுடன் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் : நீதிமன்றத்தில் சரணடைந்த நபர்!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவாரத்தில் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் கொலை செய்ததாக கருதப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வாய்க்கால்பாறை மலையடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டத்தில், சில தினங்களுக்கு முன்பு, 2 விவசாயிகளின் உடல் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. வனவிலங்குகள் தாக்கியிருக்கலாம் என போலீசார் கருதிய நிலையில், உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கணேசன் என்ற நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கணேசன் சரணடைந்தார்.

அவரை காவலர்கள் இழுத்து செல்ல முயன்றபோது வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: தேனிThe bodies of 2 farmers were recovered with serious injuries: The person surrendered to the court!
ShareTweetSendShare
Previous Post

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : நீரில் மூழ்கிய முருகன் கோயில்!

Next Post

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி சுகாதாரத்துறை முழுவதும் சீர்குலைவு : முதலமைச்சர் ரேகா குப்தா குற்றச்சாட்டு!

Related News

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies