பலத்த காயங்களுடன் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் : நீதிமன்றத்தில் சரணடைந்த நபர்!
Aug 21, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பலத்த காயங்களுடன் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் : நீதிமன்றத்தில் சரணடைந்த நபர்!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 11:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவாரத்தில் 2 விவசாயிகளின் உடல் மீட்கப்பட்ட சம்பவத்தில் கொலை செய்ததாக கருதப்பட்ட நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

வாய்க்கால்பாறை மலையடிவாரத்தில் உள்ள விவசாய தோட்டத்தில், சில தினங்களுக்கு முன்பு, 2 விவசாயிகளின் உடல் பலத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. வனவிலங்குகள் தாக்கியிருக்கலாம் என போலீசார் கருதிய நிலையில், உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக கணேசன் என்ற நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்த நிலையில், அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கணேசன் சரணடைந்தார்.

அவரை காவலர்கள் இழுத்து செல்ல முயன்றபோது வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: தேனிThe bodies of 2 farmers were recovered with serious injuries: The person surrendered to the court!
ShareTweetSendShare
Previous Post

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : நீரில் மூழ்கிய முருகன் கோயில்!

Next Post

ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லி சுகாதாரத்துறை முழுவதும் சீர்குலைவு : முதலமைச்சர் ரேகா குப்தா குற்றச்சாட்டு!

Related News

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies