சென்னை : அடிக்கடி வேலை செய்யச் சொன்னதால் தந்தையை கொன்ற மகன்!
Jul 26, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : அடிக்கடி வேலை செய்யச் சொன்னதால் தந்தையை கொன்ற மகன்!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் தந்தையை மகன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ் சென்னை 7 கிணறு வைத்தியநாதன் தெருவில் வசித்து வந்தார். கடைகளுக்கு மொத்தமாக இனிப்பு வகைகளை தயார் செய்யும் தொழில் செய்து வந்தார்.

இவரது மகன் ரோகித்தும் தந்தையுடன் சேர்ந்து வேலை பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெகதீஷ் அடிக்கடி ரோகித்தை வேலை செய்ய சொல்லி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ரோகித் இனிப்புகள் தயார் செய்யும் இடத்தில் இருந்த இரும்பு ராடை எடுத்து ஜெகதீஷின் தலையில் தாக்கி கொலை செய்தார்.

தொடர்ந்து அதனை வீடியோ எடுத்து தனது உறவினர்களுக்கு அனுப்பிய ரோகித் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் தப்பிச் செல்ல முயன்றார்.

இனிப்பு கிடங்கில் இருந்த மற்ற ஊழியர்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கே சென்ற போலீசார் ரோகித்தை கைது செய்தனர்.

Tags: CHENNAI NEWSChennai: Son kills father because he often asked him to work!
ShareTweetSendShare
Previous Post

மாணவியை கடித்த நாய் : அலறி துடிக்கும் சிசிடிவி காட்சி!

Next Post

அனுமதியின்றி நடத்தப்பட்ட கல்குவாரி – 7 பேர் கைது!

Related News

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

சென்னை : இறுதி ஊர்வலத்தின் போது நாட்டு வெடி வெடித்து மாணவி படுகாயம்!

திமுகவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் போலீசார் அனுமதி வழங்குவதில்லை : இந்து முன்னணியினர் குற்றச்சாட்டு!

நாட்டை காக்க வீர மரணமடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூர்வோம் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies