கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் : 11 பேர் மீது வழக்குப்பதிவு!
Sep 6, 2025, 06:59 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் : 11 பேர் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த ஹரி பாலகிருஷ்ணன்-சாந்தி தம்பதியினர் தனது மகளின் திருமணத்திற்காக 2021ஆம் ஆண்டு லிங்கம் என்பவரிடம் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு வரை வட்டி கட்டி வந்த நிலையில், ஓராண்டாக வட்டி கொடுக்காததால் இருதரப்பு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் 3 தவணைகளாக பணத்தை திருப்பி தரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், பிப்ரவரி மாதம் தருவதாக கூறிய பணத்தை திருப்பி தராததால் லிங்கம் மற்றும் அவரது உறவினர்கள், ஹரி பாலகிருஷ்ணன் – சாந்தி தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த ஹரி பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக லிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Tn newsCouple attacked after entering house over a dispute over a gift: 11 people booked!கோவில்பட்டி
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்த 7 பேர் மீது வழக்கு பதிவு!

Next Post

தென்கொரியா வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பலால் பதற்றமான சூழல்!

Related News

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வோம் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

போகுதே போகுதே…இந்தியாவையும், ரஷ்யாவையும் இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்து விட்டதாக ட்ரம்ப் புலம்பல்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பான புத்தகம் – தலைமை தளபதி உபேந்திர திவேதி வெளியிட்டார்

தகர்ந்த ட்ரம்பின் உலக ஆதிக்க கனவு : மோடியின் ராஜதந்திரம் – வியக்கும் தலைவர்கள்!

வெளுத்து வாங்கும் மழை – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்!

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies