கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் : 11 பேர் மீது வழக்குப்பதிவு!
Oct 21, 2025, 10:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் : 11 பேர் மீது வழக்குப்பதிவு!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில்பட்டி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் வீடு புகுந்து தம்பதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த ஹரி பாலகிருஷ்ணன்-சாந்தி தம்பதியினர் தனது மகளின் திருமணத்திற்காக 2021ஆம் ஆண்டு லிங்கம் என்பவரிடம் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு வரை வட்டி கட்டி வந்த நிலையில், ஓராண்டாக வட்டி கொடுக்காததால் இருதரப்பு இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், 2025ஆம் ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் 3 தவணைகளாக பணத்தை திருப்பி தரவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், பிப்ரவரி மாதம் தருவதாக கூறிய பணத்தை திருப்பி தராததால் லிங்கம் மற்றும் அவரது உறவினர்கள், ஹரி பாலகிருஷ்ணன் – சாந்தி தம்பதியினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த ஹரி பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக லிங்கம் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Tn newsCouple attacked after entering house over a dispute over a gift: 11 people booked!கோவில்பட்டி
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்த 7 பேர் மீது வழக்கு பதிவு!

Next Post

தென்கொரியா வந்தடைந்த அமெரிக்க போர்க்கப்பலால் பதற்றமான சூழல்!

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies