சென்னை : லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்பு!
Oct 18, 2025, 02:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்பு!

Web Desk by Web Desk
Mar 4, 2025, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.

மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நியமன உத்தரவுகளை பிறப்பித்தார். இந்நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அதன் உறுப்பினர்களாக ராமராஜ் மற்றும் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். வரும் 2027-ம் ஆண்டு வரை ராஜமாணிக்கம் லோக் ஆயுக்தாவின் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும், உறுப்பினர்கள் இருவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் தொடர்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Chennai: Lok Ayukta Chairmanmembers take charge today!
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திடில மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி இல்லாத அவலம்!

Next Post

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கள் இறக்க அனுமதி : அண்ணாமலை

Related News

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

மதுரை மாநகராட்சி முறைகேட்டின் மர்மம் எப்போது விலகும்? : நயினார் நாகேந்திரன்

சென்னையில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் – போலீசாருக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!

தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம் தேவை – வானதி சீனிவாசன்

Load More

அண்மைச் செய்திகள்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

மக்களுக்கு திமுக கொடுத்தது அல்வா மட்டும்தான் – வினோஜ் பி.செல்வம்

டி.ஆர்.பி ராஜா அமைச்சரைப் போல பேச வேண்டும் – அன்புமணி

தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 21-ம் தேதி விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!

நெல்லையில் பட்டாசு, புத்தாடை வாங்கி திரண்ட மக்கள் – கடும் போக்குவரத்து நெரிசல்!

கோவை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுத்த மக்கள் : சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

நற்பணி மன்றம் விவகாரம் – அண்ணாமலை வேண்டுகோள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies