சென்னை : லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்பு!
Mar 16, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : லோக் ஆயுக்தா தலைவர், உறுப்பினர்கள் இன்று பொறுப்பேற்பு!

Murugesan M by Murugesan M
Mar 4, 2025, 05:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊழல் புகார்களை விசாரிக்கும் தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டனர்.

மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க லோக் ஆயுக்தா அமைப்பு அமைக்கப்பட்டது.

இந்த அமைப்பின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து அண்மையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதனடிப்படையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நியமன உத்தரவுகளை பிறப்பித்தார். இந்நிலையில், லோக் ஆயுக்தா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அதன் உறுப்பினர்களாக ராமராஜ் மற்றும் ஆறுமுக மோகன் அலங்காமணி ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். வரும் 2027-ம் ஆண்டு வரை ராஜமாணிக்கம் லோக் ஆயுக்தாவின் தலைவர் பதவியில் நீடிப்பார் எனவும், உறுப்பினர்கள் இருவரும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் தொடர்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Chennai: Lok Ayukta Chairmanmembers take charge today!
ShareTweetSendShare
Previous Post

செங்கல்பட்டு – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திடில மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வசதி இல்லாத அவலம்!

Next Post

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கள் இறக்க அனுமதி : அண்ணாமலை

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies