தருமபுரம் ஆதீனத்தில் குரு முதல்வர் அவதரித்த வீட்டை தானம் வழங்கும் விழா கோலாகலம்!
Oct 25, 2025, 10:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தருமபுரம் ஆதீனத்தில் குரு முதல்வர் அவதரித்த வீட்டை தானம் வழங்கும் விழா கோலாகலம்!

Web Desk by Web Desk
Mar 5, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் அவதரித்த வீட்டை, ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் கிபி 16ஆம் நூற்றாண்டை சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் 16ஆம் நூற்றாண்டில் அவதரித்த ஆதீனத்தின் குரு முதல்வரான ஞானசம்பந்த அவதரித்த இல்லத்தை தருமபுரம் ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சீர்காழி தமிழ் சங்கத் தலைவர் பொறியாளர் இமயவரம்பன் மார்க்கோனி ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குரு முதல்வர் அவதரித்த இல்லத்தை விலைக்கு வாங்கி அதனை தானமாக குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 27வது குருமகா சன்னிதானம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குரு முதல்வரின் பூர்வீக இல்லம் புதுப்பிக்கப்படும் என்றும், பின்னர் பஞ்சலோகத்தில் குரு முதல்வரின் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், ஆதீனம் சார்ந்த பள்ளியும் செயல்படும் என்றும், இதற்கான நடவடிக்கைகளில் சன்னிதானம் ஈடுபடும் எனவும் கூறினார்.

Tags: MayiladuthuraiDharmapuramDharmapuram Atheenahouse donate functionSaiva Atheena Thirumadam
ShareTweetSendShare
Previous Post

ஒடிசா விரைவு ரயில் தாமதம் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய வடமாநில தொழிலாளர்கள்!

Next Post

சிலிண்டர் வாயு கசிவால் தீ விபத்து – 4 பேர் காயம்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies