ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் கோலாகலம்!
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோபியர்களுடன் ஊர் சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த நம்பெருமாளை தாயாரின் துவாரபாலகிகள் மட்டையால் அடித்து ...
மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோபியர்களுடன் ஊர் சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த நம்பெருமாளை தாயாரின் துவாரபாலகிகள் மட்டையால் அடித்து ...
குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து அடிமனை பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோயில் மனைகளில் குடியிருப்போர் மற்றும் சிறு வணிகம் ...
மயிலாடுதுறை சிங்கனோடை கிராமத்தின் வழியாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சுற்றுப்பாதை அமைக்க வலியுறுத்தி 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சீர்காழி ...
மயிலாடுதுறையில் 2 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பாரத் ராஷ்ட்ரிய நிர்மான் வித்யார்த்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ...
மயிலாடுதுறையில் ஆம்புலன்ஸின் ஸ்ட்ரெட்சருக்கு அடியில் தலை சிக்கிய கல்லூரி மாணவர் 1 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். எலந்தகுடியைச் சேர்ந்த முகமது சாஜித், முகமது ...
மயிலாடுதுறையில் தருமபுரம் 26-வது ஆதீனகர்த்தர் குருபூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதில் அரும்பங்காற்றும் ஆதீனங்களில் முக்கியமானது மயிலாடுதுறையில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனம். இந்த ...
மயிலாடுதுறை மாவட்டம் ராதாநல்லூர் கிராமத்தில் 20 வருடங்களாக வடிகால் தூர்வாரப்படாததால், 200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை ...
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் மது போதையில் தனியார் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு, போக்குவரத்து போலீசார் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். தஞ்சாவூரில் இருந்து சீர்காழி நோக்கி ...
மயிலாடுதுறையில் கனமழை காரணமாக மரம், மின்கம்பம் சரிந்து விழுந்ததில் நான்கு ஆட்டோக்கள் சேதமடைந்தன. மயிலாடுதுறையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனையொட்டி புதிய பேருந்து ...
மயிலாடுதுறையில் முடவன் முழுக்கு தீர்த்தவாரியையொட்டி மனோன்மணி உடனுறை சந்திரசேகர சுவாமி காவிரி கரையில் எழுந்தருளினார். அப்போது, நடைபெற்ற தீர்த்தவாரியில் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ...
மயிலாடுதுறையில் கனமழை பெய்துவரும் நிலையில் அதிகபட்சமாக சீர்காழியில் 136 மில்லி மீட்டர் மழை பதிவானது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கனமழை ...
துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாயூரநாதர் கோயிலில் துலா உற்சவம் நிகழ்வு ...
மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக திரண்ட இந்து எழுச்சி பேரவையினர் , திரையரங்கத்தின் முன்பு தேசிய கொடியுடன் முழக்கங்களை எழுப்பினர். மயிலாடுதுறையில் அமரன் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை மயிலாடுதுறையில் போலீசார் கைது செய்தனர். சீர்காழியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ...
பொதுமக்களிடம் குடிபோதையில் பிரச்சனை செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் திருமாவளவன் மாநாடு நடத்துவது ஊருக்கு உபதேசம் செய்வதுபோல் உள்ளது என பாஜக மாநில செயலாளர் ...
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். சித்தர்காட்டில் மகாகவி சிலம்பம் அகாடமி சார்பில், இரண்டாவது ஆண்டாக மாநில ...
மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமத்தில் அமைந்துள்ள பாதாள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாப்படுகை கிராமத்தில் சுமங்கலி காளியம்மன் மற்றும் பாதாள காளியம்மன் ...
விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி மயிலாடுதுறையில் சூரிய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி விநாயகரின் உருவத்தை வரைந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மயிலாடுதுறையை சேர்ந்த விக்னேஷ் என்ற கலைஞர், ...
மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து விளக்குகள் இன்றி இயக்கப்பட்டதால் பெண் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் இயங்கிவரும் பல அரசுப் பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து ...
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை ...
மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காட்டில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. திருவாலங்காடு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 24-ஆம் ...
மயிலாடுதுறை அடுத்துள்ள திருவாலங்காட்டில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். திருவாலங்காட்டில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். கன்னியாக்குடி சாலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் தனது நண்பர் ...
மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டானில் உள்ள அரிசி சேமிப்பு கிடங்கில் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நிறை, ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies