"ஆண்டவனே இது அடுக்குமா..!" அண்மையில் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஊழல் - பாஜகவினர் குற்றச்சாட்டு
Sep 20, 2026, 01:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஆண்டவனே இது அடுக்குமா..!” அண்மையில் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஊழல் – பாஜகவினர் குற்றச்சாட்டு

Manikandan by Manikandan
Jan 8, 2026, 12:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மயிலாடுதுறையில் புனரமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தில் ஊழல் நடந்துள்ளதாக ஆளுநருக்கு ஆன்லைன் மூலம் பாஜக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை நகரில் கும்பகோணம் – சீர்காழி நெடுஞ்சாலையில் உள்ள சாரங்கபாணி மேம்பாலம் 6 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 5ம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.

இந்நிலையில் மேம்பாலம் உறுதித் தன்மையின்றி காணப்படுவதாகவும், பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியை சரியாக பயன்படுத்தவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாஜகவினர் ஆன்லைன் வாயிலாக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு மனு அளித்துள்ளார்.

இதையடுத்து ஆண்டவனே இது அடுக்குமா என்ற சுவரொட்டி போஸ்டர் நகரம் முழுவதும் ஒட்டப்பட்டது.

Tags: governor rnravibjpDMKMayiladuthuraiRNRAVIbridge
Share
Tweet
SendShare
Previous Post

அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை! – சரிந்த கச்சா எண்ணெய் விலை

Next Post

திரையரங்கில் பேனர் வைக்கும் விவகாரம் – தவெக – திமுக மோதல்!

Related News

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

Load More

அண்மைச் செய்திகள்

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies