Mayiladuthurai - Tamil Janam TV

Tag: Mayiladuthurai

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் துலா உற்சவ விழா – பக்தர்கள் தரிசனம்!

துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறையில் உள்ள பல்வேறு கோயில்களில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாயூரநாதர் கோயிலில் துலா உற்சவம் நிகழ்வு ...

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக திரண்ட இந்து எழுச்சி பேரவை – திரையரங்கு முன் தேசிய கொடியுடன் முழக்கம்!

மயிலாடுதுறையில் அமரன் திரைப்படத்திற்கு ஆதரவாக திரண்ட இந்து எழுச்சி பேரவையினர் , திரையரங்கத்தின் முன்பு தேசிய கொடியுடன் முழக்கங்களை எழுப்பினர். மயிலாடுதுறையில் அமரன் திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ...

இருசக்கர வாகன திருட்டு – மயிலாடுதுறையில் இருவர் கைது!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை மயிலாடுதுறையில் போலீசார் கைது செய்தனர். சீர்காழியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ...

முதலில் குடிபோதையில் பிரச்சனை செய்யும் கட்சிக்காரர்களை திருமாவளவன் கட்டுப்படுத்தட்டும் – பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சனம்!

பொதுமக்களிடம் குடிபோதையில் பிரச்சனை செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் திருமாவளவன் மாநாடு நடத்துவது ஊருக்கு உபதேசம் செய்வதுபோல் உள்ளது என பாஜக மாநில செயலாளர் ...

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பம் போட்டி – 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். சித்தர்காட்டில் மகாகவி சிலம்பம் அகாடமி சார்பில், இரண்டாவது ஆண்டாக மாநில ...

மயிலாடுதுறை பாதாள காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

மயிலாடுதுறை மாவட்டம் மாப்படுகை கிராமத்தில் அமைந்துள்ள பாதாள காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மாப்படுகை கிராமத்தில் சுமங்கலி காளியம்மன் மற்றும் பாதாள காளியம்மன் ...

சூரிய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி விநாயகரின் உருவத்தை வரைந்த மயிலாடுதுறை இளைஞர்!

விநாயகர் சதுர்த்தி தினத்தை ஒட்டி மயிலாடுதுறையில் சூரிய ஒளிக்கதிர்களை பயன்படுத்தி விநாயகரின் உருவத்தை வரைந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. மயிலாடுதுறையை சேர்ந்த விக்னேஷ் என்ற கலைஞர், ...

மயிலாடுதுறையில் விளக்குகள் இன்றி இயக்கப்பட்ட அரசுப்பேருந்து – பயணிகள் அச்சம்!

மயிலாடுதுறையில் அரசுப் பேருந்து விளக்குகள் இன்றி இயக்கப்பட்டதால் பெண் பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் இயங்கிவரும் பல அரசுப் பேருந்துகள் முறையான பராமரிப்பின்றி பழுதடைந்து ...

மயிலாடுதுறையில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – வயநாட்டுக்கு அனுப்பி வைப்பு!

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை ...

திருவாலங்காடு பட்டாசு ஆலை வெடிவிபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

மயிலாடுதுறை மாவட்டம் திருவாலங்காட்டில் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. திருவாலங்காடு கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 24-ஆம் ...

மயிலாடுதுறை அருகே பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை கிடங்கில் விபத்து : ஒருவர் பலி!

மயிலாடுதுறை அடுத்துள்ள திருவாலங்காட்டில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் வெடி கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர். திருவாலங்காட்டில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் ...

சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் பலி!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேர் உயிரிழந்தனர். கன்னியாக்குடி சாலை பகுதியை சேர்ந்த மணிகண்டன் தனது நண்பர் ...

மயிலாடுதுறை அருகே அரிசி சேமிப்பு கிடங்கில் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு!

மயிலாடுதுறை மாவட்டம் கிடாரங்கொண்டானில் உள்ள அரிசி சேமிப்பு கிடங்கில் கூட்டுறவுத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு பணியாற்றும் ஊழியர்களின் நிறை, ...

பூம்புகார் அருகே மீனவர்கள் மோதல் : இருவர் காயம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில், தரங்கம்பாடி மற்றும் பூம்புகார் மீனவர்களுக்கிடையே கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் இரு மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். தரங்கம்பாடியை சேர்ந்த 9 மீனவர்கள் பைபர் ...

போக்கு காட்டும் சிறுத்தை : திணறும் வனத்துறை – பீதியில் மயிலாடுதுறை மக்கள்

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை, 5 நாட்களாகியும் பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். சிறுத்தை பிடிபடாததால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் செம்மங்குளம் அருகே கடந்த ...

மயிலாடுதுறையில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில்  ...

மயிலாடுதுறையில் சிறுத்தை : மக்கள் பீதி!

மயிலாடுதுறை மாவட்டம், செம்மங்குளம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செம்மங்குளம் அருகே இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடியதை ...

இரயில் வேகம் அதிகரிப்பு – மகிழ்ச்சியில் பயணிகள்!

விழுப்புரம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் இரயிலின் வேகம் 110 கிலோ  மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருச்சி இரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட விழுப்புரம்-தஞ்சாவூர் இரயில் பாதையில் ...

உலகின் மிகப்பெரிய நடராஜபெருமானுக்கு சிறப்பு பூஜை!

மயிலாடுதுறையில் உள்ள கோனேரிராஜபுரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. சிவபெருமானுக்கு உகந்த நட்சத்திரம் திருவாதிரை. மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் மிகவும் ...

Page 3 of 3 1 2 3